சமந்தா பவருக்கு அதிர்ச்சி கொடுத்த மைத்திரி!

கொழும்பில் நேற்று நடந்த நிகழ்வில், ஐ.நாவுக்கான அமெரிக்காவின் முன்னாள் தூதுவர் சமந்தா பவர் உரையாற்ற ஆரம்பிக்க முன்னர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரங்கில் இருந்து திடீரென எழுந்து 

Read more

காணாமல்போனோரின் உறவினர்களின் ‘கதறல்’களுக்கு ‘நீதி’ கிடைக்க வேண்டும்! – சமந்தா பவர் வலியுறுத்து

“காணாமல்போனோரின் உறவினர்கள் காணாமல்போன தமது சொந்தங்களின் புகைப்படங்களுடன் தற்போதும் வீதியில் காத்துக்கொண்டிருக்கின்றனர். அவர்களின் கதறல்களுக்கு நீதி கிடைக்க வேண்டும்.” – இவ்வாறு ஐக்கிய நாடுகள் சபைக்கான முன்னாள்

Read more

கொழும்புக்கு வருகின்றார் சமந்தா பவர்!

ஐ.நாவுக்கான அமெரிக்காவின் முன்னாள் தூதுவர் சமந்தா பவர் இந்த வாரம் இலங்கைக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். அரசியல் வாழ்வில் 30 ஆண்டுகளை நிதி அமைச்சர் மங்கள சமரவீர நிறைவு

Read more

இலங்கையின் ஜனநாயகத்துக்கு கிடைத்தது மிகப் பெரிய வெற்றி! – சர்வதேச அரங்கில் மைத்திரி – மஹிந்தவை கடுமையாகச் சாடி வந்த சமந்தா தெரிவிப்பு

இலங்கை மக்கள், சிவில் சமூகம், சுதந்திர ஊடகங்கள், நீதிமன்றம் ஆகியவற்றால்தான், பிரதமர் பதவியில் இருந்து மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகும் நிலை ஏற்பட்டுள்ளது என்று ஐ.நாவுக்கான அமெரிக்காவின்

Read more

எதேச்சாதிகாரியான மஹிந்தவை பிரதமராக்கும் முயற்சிக்காக நாடாளுமன்றத்தைக் கலைப்பதா? – மைத்திரி மீது சீறிப் பாய்கின்றார் சமந்தா

மோசமடைந்து வரும் அரசியல் நெருக்கடிகள் இலங்கையின் ஜனநாயகத்துக்கும், இலங்கையர்களுக்கும் உண்மையான அச்சுறுத்தலாகும் என்று ஐ.நாவுக்கான முன்னாள் அமெரிக்க தூதுவர் சமந்தா பவர் தெரிவித்துள்ளார். தனது ‘ருவிட்டர்’ பக்கத்தில்

Read more

இலங்கையில் வன்முறை வெடிக்கலாம்! பிரச்சினைக்கு உடன் தீர்வு காணுங்கள்!! – ஐ.நாவிடம் சமந்தா பவர் வலியுறுத்து

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கண்மூடித்தனமான செயல்கள் இலங்கையில் வன்முறையை உருவாக்கும் சாத்தியம் உள்ளது என்றும், ஐ.நா. தலையிட்டு பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும் என்றும் ஐ.நாவுக்கான முன்னாள்

Read more

போர்க்குற்றங்களுக்குப் பொறுப்பான மஹிந்தவிடம் ஆட்சியா? – மைத்திரி மீது சீறிப் பாய்கின்றார் சமந்தா பவர்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நடவடிக்கைகளால் இலங்கையில் ஜனநாயகம் வீழ்த்தப்பட்டுள்ளது என்று ஐ.நாவுக்கான முன்னாள் அமெரிக்கத் தூதுவர் சமந்தா பவர் தெரிவித்துள்ளார். இலங்கையின் அரசியல் குழப்பங்கள் தொடர்பாக தமது

Read more