புல்லட் புரூப் வாகனத்தை நிராகரித்தார் பேராயர்!

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவால் வழங்கப்பட்ட குண்டு துளைக்காத  வாகனத்தினை பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை நிராகரித்துள்ளார்.

Read more

பயங்கரவாத செயற்பாடுகளுடன் எனக்கு தொடர்பில்லை!

பயங்கரவாதச் செயல்பாடுகள் எதிலும் தனக்கு எவ்வித தொடர்புமில்லையெனவும் தன்னுடைய சகோதரர்கள் எவரும்கைது செய்யப்படவோ, விசாரணை செய்யப்படவில்லையெனவும் தெரிவித்த ரிஷாட் பதியுதீன் இது அப்பட்டமான பொய்யென மறுப்புத்தெரிவித்தார்.

Read more

சஜித்தை பிரதமராக்க மங்கள சதித் திட்டமா? – அவரே அடியோடு நிராகரிப்பு

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரான சஜித் பிரேமதாசவை பிரதமராக்குவதற்குத் தான் சூழ்ச்சித் திட்டம் வகுத்ததாக வெளியாகியுள்ள தகவல்களை நிதி அமைச்சர் மங்கள சமரவீர இன்று (20)

Read more

ஐ.நா. அறிக்கையில் தவறு இல்லை – இலங்கை முழுமையாக ஏற்கவேண்டும்! ஆணையர் அதிரடி

இலங்கை தொடர்பான தமது அறிக்கையில் தவறுகள் இருப்பதை ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் ஒப்புக் கொண்டார் என்றும், இதுகுறித்து தமது அதிகாரிகளை எச்சரித்தார் என்றும், அரச தரப்பு

Read more

கலப்பு நீதிமன்ற பொறிமுறை நிராகரிப்பு -சபையில் ஜே.வி.பி. வரவேற்பு!

” சர்வதேச நீதிபதிகளையும் உள்ளடக்கிய கலப்பு நீதிமன்ற பொறிமுறை அவசியம் என ஜெனிவாத் தொடரில் முன்வைக்கப்பட்ட பரிந்துரையை  இலங்கை அரசு நிராகரித்துள்ளமையானது வரவேற்கக்கூடிய விடயமாகும்.” – என்று

Read more

ஐ.தே.கவின் யோசனைக்கு சுதந்திர தினத்தில் ஆப்பு வைத்தார் ஜனாதிபதி!

ஐக்கிய தேசியக்கட்சியின் தேசிய அரசமைக்கும் யோசனைக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார். அமைச்சுகளின் எண்ணிக்கையை அதிகரித்து, சுபபோகங்களை அனுபவிப்பதே இதன் நோக்கம் என்றும் விமர்சித்தார்.

Read more

இறுதிப்போரில் இரசாயன குண்டு தாக்குதல்? பாதுகாப்பு அமைச்சு பதில்!

இறுதிக்கட்டப்போரின்போது இலங்கை படையினர் இரசாயன மற்றும் கொத்தணிக்குண்டு தாக்குதல்களை நடத்தினர் என முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டை பாதுகாப்பு அமைச்சு இன்று (09) நிராகரித்தது. அத்துடன்,  இலங்கையில் இடம்பெற்றவை எனக் கூறப்படும்

Read more

2 ஆவது முறையும் ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்குவீர்களா? மைத்திரி மழுப்பல் பதில்!

ஐக்கிய தேசியக்கட்சியின் கோரிக்கையை ஏற்று தான் குறிப்பிட்ட காலத்துக்கு முன்னர் ஜனாதிபதித் தேர்தலை நடத்தப்போவதில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

Read more

மைத்திரியுடன் ‘நோ டீலிங்’! – சந்திப்பு நடக்கவே இல்லை என்கிறார் மஹிந்த

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், தனக்குமிடையே சந்திப்பு நடைபெற்றது என வெளியாகியுள்ள தகவல்களை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இன்று நிராகரித்தார்.

Read more