தீவிரவாதத்துக்கு முடிவுகட்ட சட்டம், ஒழுங்கு அமைச்சை பொன்சேகாவுக்கு வழங்குங்கள்!

“நாட்டில் தலைவிரித்தாடும் தீவிரவாதத்தை உடன் முடிவுக்குக் கொண்டுவர நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு சட்டம், ஒழுங்கு அமைச்சை வழங்குங்கள்.”

Read more

வடக்கு – கிழக்கைக் கட்டுப்படுத்தவே இராணுவத்தை வைத்திருக்கிறது அரசு! – ரெலோவும் கண்டனம்

“வடக்கு, கிழக்கு மாகாணத்தில் நிலைகொண்டுள்ள இலங்கை இராணுவத்தின் எண்ணிக்கை குறைக்கப்பட வேண்டும் என்று கடந்த பத்து வருடங்களாக முன்வைக்கப்பட்டு வரும் கோரிக்கையைப் புறந்தள்ளி, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்

Read more

நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை ஒழிக்க கூட்டமைப்பும் களத்தில் குதிப்பு!

  20ஐ ஆதரிக்குமாறு அனைத்துக் கட்சிகளிடமும் கோரிக்கை நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை முற்றாக இல்லாதொழிக்கக் கோரும் அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு அனைத்துக் கட்சிகளும் ஆதரவளிக்க

Read more

தமிழ் அரசியல் கைதிகளை அரசு விடுவிக்க வேண்டும்! – கூட்டமைப்பு வலியுறுத்து

உள ரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளைப் பொதுமன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்யுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கோரிக்கை

Read more

ஜனாதிபதிக்கான நிதி ஒதுக்கீடு வாக்கெடுப்பின்றி நிறைவேற்றம்! – குட்டி யானைகளை மிரட்டி அடக்கினார் பிரதமர்

2019ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கான நிதி ஒதுக்கீட்டை அங்கீகரிப்பதற்கு வாக்கெடுப்பை நடத்துமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் பின்வரிசை எம்.பிக்களால் விடுக்கப்பட்ட

Read more

‘பன்றி இறைச்சி மீதான வரியை நீக்குங்கள்’ டிரம்ப் கோரிக்கை

உலகின் இருபெரும் வல்லரசு நாடுகளான அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே நீண்ட காலமாக வர்த்தக பிரச்சினை உள்ளது. இதன் காரணமாக சீன பொருட்கள் மீது அமெரிக்கா 250 பில்லியன்

Read more

‘சமாதானத்திற்கு ஒரு வாய்ப்பு தாருங்கள்’ – மோடியிடம் இம்ரான் கோரிக்கை!

” சமாதானத்திற்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள்”’  என பிரதமர் மோடிக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் வேண்டுகோள் விடுத்து உள்ளார்.

Read more

மஹிந்தவின் கோரிக்கை ‘அவுட்’! சபாநாயகர் கரு அதிரடி

நாடாளுமன்றத்தில் கடந்த நவம்பர் 14, 15, 16ஆம் திகதிகளில் நடந்த குழப்பங்கள் தொடர்பாக சி.ஐ.டி. நடத்தும் விசாரணைகளை நிறுத்த வேண்டும் என்று சபாநாயகரிடம், எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த

Read more

காணாமல்போனோர் விடயத்தில் இலங்கைக்கு அழுத்தம் அவசியம்! – 17 நாடுகளிடம் உறவினர்கள் கோரிக்கை

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில், ஐக்கிய நாடுகள் சபை இலங்கைக்கான அழுத்தத்தை அதிகரிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தக் கோரிக்கை அடங்கிய மகஜரை தமிழ்பேசும் மக்களின்

Read more

அரசியல் கைதிகளுக்கு விடுதலை சுதந்திர தினத்தன்றாவது கிட்டுமா? – மன்னார் பிரஜைகள் குழு கேள்வி

இலங்கையின் சுதந்திர தினத்திலாவது தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படவேண்டும் என மன்னார் பிரஜைகள் குழு கோரிக்கை விடுத்துள்ளது. இந்த விடயம் தொடர்பாக மன்னார் பிரஜைகள் குழு

Read more