பட்டாசு உற்பத்தியாளர்களுக்கு பாதுகாப்பு அமைச்சு எச்சரிக்கை!

அனுமதிப்பத்திரமின்றி பட்டாசு உற்பத்தியில் ஈடுபடும் உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என, பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

Read more

பிரதமர் ரணிலின் பாதுகாப்புப் பிரிவினர் கே.கே.எஸ். முகாமுக்குள் செல்லத் தடை! – தொடர்கின்றது மைத்திரியின் பழிவாங்கல்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பாதுகாப்புப் பிரிவினருக்கு காங்கேசன்துறை கடற்படை முகாமுக்குள் நுழைவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கீழ் உள்ள நிலையில் இந்தச்

Read more

மார்ச் 5 இல் ‘பட்ஜட்’ சமர்ப்பிப்பு – 4,470 பில்லியன் ரூபாவை தொட்டது மொத்த அரச செலவீனம்!

இந்த ஆண்டு பாதுகாப்புத் துறைக்கான நிதி ஒதுக்கீடு 400 பில்லியன் ரூபாவை நெருங்கியுள்ளது. எதிர்வரும் பெப்ரவரி 05ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலத்திலேயே இந்த

Read more

இறுதிப்போரில் இரசாயன குண்டு தாக்குதல்? பாதுகாப்பு அமைச்சு பதில்!

இறுதிக்கட்டப்போரின்போது இலங்கை படையினர் இரசாயன மற்றும் கொத்தணிக்குண்டு தாக்குதல்களை நடத்தினர் என முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டை பாதுகாப்பு அமைச்சு இன்று (09) நிராகரித்தது. அத்துடன்,  இலங்கையில் இடம்பெற்றவை எனக் கூறப்படும்

Read more

அனுமதியின்றி பறந்த விமானத்தால் பெரும் சர்ச்சை – விசாரணை நடத்துமாறு வலியுறுத்து

திருகோணமலை- சீனக்குடா விமானப்படைத் தளத்தில் இருந்து, நேற்றுமுன்தினம் சிங்கப்பூருக்கு தனியார் ஜெட் விமானம் ஒன்று உரிய அனுமதியின்றி புறப்பட்டுச் சென்றமை தொடர்பாக விசாரணைகளை நடத்துமாறு சிவில் சமூக

Read more