சஜித்தை பிரதமராக்க மங்கள சதித் திட்டமா? – அவரே அடியோடு நிராகரிப்பு

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரான சஜித் பிரேமதாசவை பிரதமராக்குவதற்குத் தான் சூழ்ச்சித் திட்டம் வகுத்ததாக வெளியாகியுள்ள தகவல்களை நிதி அமைச்சர் மங்கள சமரவீர இன்று (20)

Read more

கொழும்பின் அறிவுறுத்தல்படியே ஜெனிவாவில் உள்ள தூதுவர் கையெழுத்திட்டார்!

கொழும்பில் இருந்து வழங்கப்பட்ட அறிவுறுத்தலுக்கு அமையவே, ஜெனிவாவில் உள்ள வதிவிடப் பிரதிநிதி ஏஎல்ஏ அசீஸ், இலங்கை தொடர்பான தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்கி கையெழுத்திட்டார் என்று நிதி

Read more

2ஆம் வாசிப்புமீதான விவாதம் நாளை ஆரம்பம்! 12 இல் வாக்கெடுப்பு

2019 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்புமீதான விவாதம் நாளை ( 06) ஆரம்பமாகின்றது.

Read more

நாட்டைக் காட்டிக்கொடுக்கவில்லை; உண்மை கண்டறியப்பட வேண்டும்! – ஐ.நா. தீர்மானத்தை மதிக்குமாறு மைத்திரிக்கு மங்கள தக்க பதிலடி

“ஆட்சியில் இருப்பவர்கள் எவரும் நாட்டைக் காட்டிக்கொடுக்க மாட்டார்கள். ஆனால், நடந்த உண்மைகள் கண்டறியப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களின் உள்ளக்கிடக்கைகளையும் நாம் கவனத்தில்கொள்ள வேண்டும்.” – இவ்வாறு முன்னாள்

Read more

ஐ.நாவில் இலங்கை மீதான அழுத்தம் அதிகரித்தே தீரும்! – மைத்திரியே காரணம் என்கிறார் மங்கள

“ஐ.நா. மனித உரிமைகள் சபையின் நடப்புக் கூட்டத் தொடரில் இலங்கை மீதான சர்வதேச சமூகத்தின் அழுத்தம் மேலும் அதிகரிக்கும். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் செயற்பாடுகளே அதற்குக் காரணம்.”

Read more

சர்வாதிகாரத்துக்குத் துணைபோன ஊடகங்கள் சரிநிகராகச் செய்திகளை வெளியிட வேண்டும்! – ஊடகத்துறை அமைச்சர் மங்கள வலியுறுத்து 

“கடந்த ஒக்டோபர் மாதம் 26ஆம்திகதியிலிருந்து சர்வாதிகார ஆட்சிக்குத் துணைபோன ஊடகங்கள் இனிமேல் சரிநிகராக – நாட்டு மக்களின் நலன் கருதி – நல்லிணக்கத்துக்குக் குந்தகம் விளைவிக்காமல் செய்திகளை

Read more

இன்று மாலைக்குள் பிரதமராகிறார் ரணில்! – சபையில் மங்கள தகவல்

நாட்டில் வெற்றிடமாகவுள்ள பிரதமர் பதவிக்கு ரணில் விக்கிரமசிங்கவை இன்று மாலைக்குள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமிக்கவேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர

Read more

மைத்திரியின் ஆவேசப் பேச்சால் மதங்கொண்டது யானைப் படை! – குற்றப் பிரேரணை கொண்டுவரவும் முடிவு

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மீது வகைதொகையின்றி குற்றச்சாட்டுகளை முன்வைத்து கடுமையாக இன்று விளாசித்தள்ளிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு,

Read more

ஐ.தே.க. தலைமையில் அடுத்தவாரம் புதிய அரசு! ஒவ்வொரு தொகுதிக்கும் ரூ. 30 கோடி ஒதுக்கப்படும்!!

” ஐக்கிய தேசியக்கட்சி தலைமையில் அடுத்தவாரமளவில் புதிய ஆட்சி உதயமாகும்” என்று முன்னாள் நிதி அமைச்சர் மங்கள சமரவீர  தெரிவித்தார்.

Read more

மஹிந்த ஆட்சியால் அச்சத்தில் மக்கள்! – மங்கள சமரவீர சுட்டிக்காட்டு

மஹிந்த ராஜபக்‌ஷவின் ஆட்சி, மக்களிடத்தில் அச்சத்தை தோற்றுவிக்கும் ஆட்சியென முன்னாள் அமைச்சரும் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். இலங்கையின் அரசியல் சர்ச்சை

Read more