ஐ.எஸ்.ஐ.எஸ். தாக்குதல் குறித்து ஜனாதிபதிக்கு முன்பே தெரியும்! 

வெளிநாடு சுற்றியமையால் வந்த விளைவே இது; வன்மையாகக் கண்டிக்கின்றார் சுமந்திரன் எம்.பி. “உயிர்த்த ஞாயிறன்று மேற்கொள்ளப்பட்ட ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளின் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் குறித்து ஜனாதிபதி மைத்திரிபால

Read more

உயிரைப் பணயம் வைத்தேனும் இலங்கையைக் காப்பாற்றுவேன்! – மைத்திரி தெரிவிப்பு

உயிரைப் பணயம் வைத்தேனும் தாய்நாட்டை தீவிரவாதத்திலிருந்து விடுவிப்பேன் என்று மே தின நிகழ்வில் தெரிவித்தார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன.

Read more

எங்கள் நாட்டை விட்டுவிடுங்கள்! – ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்திடம் மைத்திரி கோரிக்கை

“ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்துக்கு என்னிடம் ஒரு செய்தியுள்ளது. எங்கள் நாட்டை தனியே விட்டுவிடுங்கள் என்பதே அந்தச் செய்தி.” – இவ்வாறு தெரிவித்துள்ளார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன.

Read more

நாடெங்கிலும் நாளை முதல் ‘புர்காவு’க்கு முற்றாகத் தடை!

தனக்குள்ள விசேட அதிகாரங்களைப் பயன்படுத்தி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை (29.04.2019) முதல் அமுலுக்கு வரும் வகையில் ‘புர்கா’ ஆடை உள்ளிட்ட முகத்தை மூடும் வகையிலும், அடையாளத்தை

Read more

பொலிஸ்மா அதிபர் கைதாகக் கூடுமாம்! – ஜனாதிபதி கூறுகின்றார்

பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர கைதாகக் கூடும் என எச்சரிக்கை விடுத்துள்ளார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

Read more

தீவிரவாதத்துக்கு முடிவுகட்ட சட்டம், ஒழுங்கு அமைச்சை பொன்சேகாவுக்கு வழங்குங்கள்!

“நாட்டில் தலைவிரித்தாடும் தீவிரவாதத்தை உடன் முடிவுக்குக் கொண்டுவர நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு சட்டம், ஒழுங்கு அமைச்சை வழங்குங்கள்.”

Read more

24 மணி நேரத்தில் பாதுகாப்புத்துறைத் தலைமைகளில் மாற்றம்! – மைத்திரி அதிரடி அறிவிப்பு 

“எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்குள் பாதுகாப்புத்துறைத் தலைமைகளில் மாற்றங்களை ஏற்படுத்தவுள்ளேன்.” – இவ்வாறு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன. தேசிய துக்க தினத்தில் இன்றிரவு நாட்டு

Read more

‘தேசிய அரசு’ என்ற பேச்சுக்கு இனிமேல் இடமே இல்லையாம்!

தேசிய அரசு அமைப்பதற்குரிய இனி எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என்று ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளது கடந்த ஒக்டோபர் மாதம் ஏற்பட்ட அரசியல் குழப்பதை அடுத்து ஸ்ரீலங்கா

Read more

மைத்திரி – கூட்டமைப்பு சந்திப்பு நடக்கவில்லை!

ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று புத்தாண்டு நிகழ்வுகள் நடைபெற்றன. அதன்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும் ஜனாதிபதிக்கும் இடையே பேச்சு நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தபோதும் நேற்று அவ்வாறான சந்திப்பு

Read more

புலமைப் பரிசிலுக்குப் பதிலாக 8ஆம் தரத்தில் போட்டிப் பரீட்சை! – ஜனாதிபதி அறிவிப்பு

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைக்குப் பதிலாக 8ஆம் தரத்தில் போட்டிப் பரீட்சை ஒன்றை நடத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

Read more