ஐ.நா. பொறிமுறை இல்லாதுபோனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தீர்வு வராது! – சாந்தி எம்.பி. தெரிவிப்பு

“ஐ.நாவின் தற்போதைய பொறிமுறையை விட்டு இலங்கை வெளியே வந்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தீர்வு இல்லாது போய்விடும்.” – இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற

Read more

ஐ.நா. பரிந்துரையை ஏற்றால் மட்டுமே இலங்கையுடனான உறவுகள் நீடிக்கும்! – ஐரோப்பிய ஒன்றியம் எச்சரிக்கை

“இலங்கையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். அதற்கு ஐ.நா. சபையின் பரிந்துரையை இலங்கை செயற்படுத்த வேண்டும். இவை இடம்பெற்றால் மட்டுமே இலங்கையுடன் சர்வதேச சமூகம் கொண்டுள்ள

Read more

நாட்டைக் காட்டிக்கொடுக்கவில்லை; உண்மை கண்டறியப்பட வேண்டும்! – ஐ.நா. தீர்மானத்தை மதிக்குமாறு மைத்திரிக்கு மங்கள தக்க பதிலடி

“ஆட்சியில் இருப்பவர்கள் எவரும் நாட்டைக் காட்டிக்கொடுக்க மாட்டார்கள். ஆனால், நடந்த உண்மைகள் கண்டறியப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களின் உள்ளக்கிடக்கைகளையும் நாம் கவனத்தில்கொள்ள வேண்டும்.” – இவ்வாறு முன்னாள்

Read more

தமிழ் இனப்படுகொலையை ஒருபோதும் மறக்கமுடியாது! – ரணிலின் கருத்துக்கு மனோ தக்க பதிலடி

“தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலையை ஒருபோதும் மறக்க முடியாது. அதனை மன்னிப்பது தொடர்பாகப் பாதிக்கப்பட்ட மக்களே தீர்மானிக்க முடியும்.” – இவ்வாறு தெரிவித்துள்ளார் தேசிய ஒருமைப்பாடு, அரச கரும

Read more

போர்க் குற்றங்களுக்கு மக்கள் சாட்சிகளுண்டு! – மஹிந்தவின் கருத்துக்கு சம்பந்தன் பதிலடி

“மஹிந்த ராஜபக்ச இலங்கையின் இறுதிப் போரில் போர்க்குற்றங்கள் இடம்பெறவில்லை என்று தற்போது உறுதியாகக் கூறுகின்றார். இதனை நாமும் ஏற்கமாட்டோம்; சர்வதேச சமூகமும் ஏற்றுக் கொள்ளாது. பாதிக்கப்பட்ட மக்கள்

Read more

வடக்கு, கிழக்கு மக்களுக்கு இவ்வாண்டு 17,000 வீடுகள்! பிரதமர் – கூட்டமைப்பு பேச்சில் இணக்கம்!!

வடக்கு – கிழக்கில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 2019ஆம் ஆண்டின் இறுதிக்குள் 17 ஆயிரம் வீடுகளைக் கட்டி ஒப்படைக்கத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் தமிழ்த் தேசியக்

Read more

இடைத்தங்கல் முகாம்களையும் நேரில் பார்வையிட்டார் ரணில்!

கிளிநொச்சிக்கு நேற்றுப் பயணம் மேற்கொண்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வெள்ள இடரினால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கியுள்ள இடைத்தங்கல் முகாம்களையும் நேரில் பார்வையிட்டார். அங்கு தங்கியிருந்த மக்களுடன் உரையாடிய

Read more

நாளை கிளிநொச்சி செல்கின்றார் ரணில்!

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களின் வெள்ள இடர் நிலைமைகளை ஆராய்வதற்காகப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாளை வெள்ளிக்கிழமை கிளிநொச்சி செல்லவுள்ளார். கிளிநொச்சிக்குச் செல்லும் பிரதமர் மாவட்ட செயலகத்தில் நடைபெறவுள்ள

Read more