கொழும்பின் அறிவுறுத்தல்படியே ஜெனிவாவில் உள்ள தூதுவர் கையெழுத்திட்டார்!

கொழும்பில் இருந்து வழங்கப்பட்ட அறிவுறுத்தலுக்கு அமையவே, ஜெனிவாவில் உள்ள வதிவிடப் பிரதிநிதி ஏஎல்ஏ அசீஸ், இலங்கை தொடர்பான தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்கி கையெழுத்திட்டார் என்று நிதி

Read more

போர்க்குற்றவாளிகளை சிறைக்குள் தள்ளுங்கள்! – அரசுக்குப் பொன்சேகா அறிவுரை

* சரணடைந்தோர் மீது இராணுவத்தினர் போர்க்குற்றம் புரிந்தனர் * வெள்ளைக்கொடி விவகாரம் மிகப்பெரிய போர்க்குற்றம் * போர்க்குற்ற விசாரணையில் என்னிடமுள்ள ஆதாரங்களை வழங்குவேன் * வெளிநாட்டு நீதிபதிகளை

Read more

திருட்டுத்தனமாகவே ஜெனிவாவில் தீர்மானத்துக்கு இணை அனுசரணை! – ஒருபோதும் ஏற்கமாட்டேன் என்கிறார் ஜனாதிபதி

“ஐ.நா. மனித உரிமைகள் சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு ஜெனிவாவிலுள்ள இலங்கைத் தூதுவர் திருட்டுத்தனமாகவே கையொப்பமிட்டுள்ளார். எனவே, இணை அனுசரணை வழங்கப்பட்டுள்ளதை ஏற்கமுடியாது. அதை நான் நிராகரிக்கின்றேன்.” –

Read more

புதிய தீர்மானம் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றம்! – இணை அனுசரணை வழங்கியது இலங்கை

ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கையின் பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளை முன்னெடுக்கும் வகையில் 40/1 என்ற புதிய தீர்மானம் இலங்கை அரசின் இணை

Read more

பிரேரணைக்கு இணை அனுசரணை வழங்கும் முடிவில் மாற்றம் இல்லை! – மஹிந்த அணிக்கு வெளிவிவகார அமைச்சு பதிலடி

ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கை தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள புதிய பிரேரணைக்கு இணை அனுசரணை வழங்குவதில் எந்த மாற்றமும் கிடையாது என்று வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கை

Read more

தீர்மான வரைவில் திருத்தம் கூடாது! – 24 உறுப்பு நாடுகளிடம் கூட்டமைப்பு கோரிக்கை

ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கை தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள தீர்மான வரைவில் எத்தகைய திருத்தங்களையும் அனுமதிக்கக்கூடாது என்று தீர்மான வரைவுக்கு இணை அனுசரணை வழங்க முன்வந்துள்ள 24

Read more

கொழும்பை இறுக்கிப் பிடிக்கின்றது சர்வதேசம்! இலங்கை குறித்த தீர்மானத்துக்கு இதுவரை 20 நாடுகள் பேராதரவு!!

ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கை தொடர்பாக எதிர்வரும் 21ஆம் திகதி நிறைவேற்றப்படவுள்ள தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்க மேலும் பல நாடுகள் முன்வந்திருக்கின்றன என்று ஜெனிவாத்

Read more

பிரேரணைக்கு இலங்கை அரசு அனுசரணை வழங்கக்கூடாது! – மஹிந்த வலியுறுத்து

ஐ.நா. மனித உரிமைகள் சபையில், பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் பல இணைந்து முன்வைக்கவுள்ள பிரேரணைக்கு இணை அனுசரணை வழங்குவதில் இருந்து, இலங்கை அரசு விலகிக் கொள்ளவேண்டும் என்று

Read more

சர்வதேச நீதிபதிகளை அனுமதியோம்! அரசு திட்டவட்டம்!!

” போரின்போது குற்றங்கள் இழைக்கப்பட்டதாக முன்வைக்கப்படும் விசாரணைக்கு சர்வதேச நீதிபதிகளை ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம். இலங்கையால் இணை அனுசரணை வழங்கப்பட்ட தீர்மானத்தில் திருத்தம் செய்வது குறித்து சர்வதேச சமூகத்துடன்

Read more

ஐ.நா. தீர்மான இணை அனுசரணை: மீளப்பெற மைத்திரி ஆலோசனை…!

இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் 2015இல் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு வழங்கிய இணை அனுசரணையை மீளப்பெற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆலோசித்துள்ளார். ”அதனை (இணை

Read more