குற்றவாளிகள் தப்புவதற்கு இடமளிக்கக் கூடாது ஐ.நா.! – அதன் வதிவிடப் பிரதிநிதியிடம் சம்பந்தன் வலியுறுத்து

“பாதிக்கப்பட்ட மக்கள், தமக்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற ஏக்கத்தில் உள்ளனர். இலங்கை அரசு குற்றங்களை இழைத்துவிட்டு அவற்றிலிருந்து தப்பிவிடலாம் என்று முனைகின்றது. அதற்கு ஐக்கிய நாடுகள்

Read more

பொறுப்புக்கூறுவதற்கு அரசிடம் உள்ளூர்ப் பொறிமுறை உண்டா?

  – போர் நிறைவுற்று 10 ஆண்டுகள் கடந்தும் அதற்காக     எதுவுமே செய்யப்படவில்லை என்கிறார் சுமந்திரன் “உள்நாட்டுப் பொறிமுறையின் கீழ் பொறுப்புக்கூறலை நிறைவேற்ற இலங்கை

Read more

கபட நாடகமாடி சர்வதேசத்தை ஏமாற்ற முயற்சிக்கிறதா அரசு? – நாடாளுமன்றில் கூட்டமைப்பு கேள்விக்கணை

“இலங்கை அரசு கபட நாடகமாடி சர்வதேசத்தை ஏமாற்ற முயற்சிக்கின்றதா அல்லது மக்களை ஏமாற்ற முயற்சிக்கின்றதா?” – இவ்வாறு சபையில் நேற்றுக் கேள்வி எழுப்பினார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்

Read more

ஐ.நா. பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தாவிடின் மோசமான விளைவை இலங்கை சந்திக்கும்! – சம்பந்தன் எச்சரிக்கை

“ஐ.நா. தீர்மானத்தின் பரிந்துரைகளை காலவரையறைக்குள் இலங்கை அரசு நடைமுறைப்படுத்த வேண்டும். இதை அரசு செய்யாமல் இருந்தால் அதன் விளைவுகள் வேறு விதமாக அதாவது மிகவும் பாரதூரமாக இருக்கும்.”

Read more

போர்க்குற்ற விசாரணையை எதிர்கொள்ள அரசிடம் திராணியே கிடையாது! – சரவணபவன் எம்.பி. காட்டம்

“போர்க்குற்ற விசாரணையை எதிர்கொள்வதற்கு இலங்கை அரசியல் தலைவர்களிடம் திராணி கிடையாது. 2015ஆம் ஆண்டில் போர்க்குற்றங்கள் தொடர்பில் விசாரிக்க வெளிநாட்டு நீதிபதிகள், வழக்குத் தொடுநர்களை உள்ளடக்கிய கலப்பு நீதிமன்றப்

Read more

புதிய தீர்மானம் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றம்! – இணை அனுசரணை வழங்கியது இலங்கை

ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கையின் பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளை முன்னெடுக்கும் வகையில் 40/1 என்ற புதிய தீர்மானம் இலங்கை அரசின் இணை

Read more

ஐ.நா. மனித உரிமை சபையில் பொய்யுரைத்தது ஐ.தே.க. அரசு! – கூட்டமைப்பு விரைவில் பதிலடி 

“ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கை அரசின் சார்பில் உரையாற்றிய ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன கூறியவை அனைத்தையும் நாம் நிராகரிக்கின்றோம்.

Read more

தீர்மானங்களை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும்! – இலங்கையிடம் பிரிட்டன் வலியுறுத்து

ஐ.நா. மனித உரிமைகள் சபையில் நிறைவேற்றப்பட்ட 30/1 மற்றும் 34/1 தீர்மானங்கள், முழுமையாகவும், தெளிவான காலவரம்புக்கு உட்பட்ட வகையிலும் நடைமுறைப்படுத்தப்படுவதற்கான நடவடிக்கைகளுக்கு இலங்கை முன்னுரிமை அளிக்க வேண்டும்

Read more

பிரேரணைக்கு இணை அனுசரணை வழங்கும் முடிவில் மாற்றம் இல்லை! – மஹிந்த அணிக்கு வெளிவிவகார அமைச்சு பதிலடி

ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கை தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள புதிய பிரேரணைக்கு இணை அனுசரணை வழங்குவதில் எந்த மாற்றமும் கிடையாது என்று வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கை

Read more

பிரேரணைக்கு இலங்கை அரசு அனுசரணை வழங்கக்கூடாது! – மஹிந்த வலியுறுத்து

ஐ.நா. மனித உரிமைகள் சபையில், பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் பல இணைந்து முன்வைக்கவுள்ள பிரேரணைக்கு இணை அனுசரணை வழங்குவதில் இருந்து, இலங்கை அரசு விலகிக் கொள்ளவேண்டும் என்று

Read more