பிரேரணைக்கு இலங்கை அரசு அனுசரணை வழங்கக்கூடாது! – மஹிந்த வலியுறுத்து

ஐ.நா. மனித உரிமைகள் சபையில், பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் பல இணைந்து முன்வைக்கவுள்ள பிரேரணைக்கு இணை அனுசரணை வழங்குவதில் இருந்து, இலங்கை அரசு விலகிக் கொள்ளவேண்டும் என்று

Read more