ஐ.நாவின் 30/1 தீர்மானத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் இலங்கை! பிரிட்டன் – ஜேர்மனி இணைந்து புதிய தீர்மானம்!!

* கனடா, அயர்லாந்து, மொன்ரெனிக்ரோ, வடக்கு மசிடோனியா ஆகிய நாடுகள் இணை அனுசரணை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் கடந்த 2015ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட 30/1

Read more

ஐ.நாவுடன் முட்டி மோத முடியாது! ஆணையாளரின் அறிக்கைக்கு அரசு ஆராய்ந்தே பதிலளிக்கும்!! – ரணில் தெரிவிப்பு

“இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் ஆணையாளர் வெளியிட்டுள்ள அறிக்கை எமது நாட்டுக்குச் சவால் மிக்கது. இது தொடர்பில் அரச உயர்பீடம் ஒன்றுகூடி தமது

Read more

போர்க்குற்ற விவகாரம் தொடர்பில் என்னுடன் எவரும் பேசவே முடியாது! – மைத்திரி இறுமாப்பு

“ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் இனிமேல் எந்தத் தீர்மானமும் இலங்கை மீது நிறைவேற்றப்பட்டாலும் அதனை ஏற்க நான் தயாராக இல்லை. ஏற்கனவே இலங்கை மீது நிறைவேற்றப்பட்ட

Read more

ஐ.நா. மேற்பார்வையுடன் இலங்கைக்கு இறுக்கமான காலவரையறை வேண்டும்! – சுமந்திரன் எம்.பி. வலியுறுத்து

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரால் வெளியிடப்பட்டுள்ள இலங்கை தொடர்பான அறிக்கையைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவேற்கின்றது என அதன் பேச்சாளர் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன்

Read more

ஐ.நா. தீர்மான இணை அனுசரணை: மீளப்பெற மைத்திரி ஆலோசனை…!

இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் 2015இல் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு வழங்கிய இணை அனுசரணையை மீளப்பெற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆலோசித்துள்ளார். ”அதனை (இணை

Read more

ஐ.நாவில் இம்முறை இலங்கைக்கு ஆப்பு! – மஹிந்தவும் அடித்துக் கூறுகின்றார்

“ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் மார்ச் மாதக் கூட்டத் தொடரில் இலங்கை மீதான சர்வதேச அழுத்தங்கள் இம்முறை மேலும் அதிகரிக்கும். அதற்கான வேலைத்திட்டங்களை முத்தரப்பு நாடுகளுடன்

Read more