விடுதலைப்புலிகளுடன் ஒப்பிடும்போது ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் படுமோசம்!

அவர்களை முற்றாக அழித்தொழிக்க வேண்டும் அரசு; வலியுறுத்துகின்றார் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த “இலங்கையில் தமிழீழ விடுதலைப்புலிகள், தனிநாடான தமிழீழத்தைப் பெறும் நோக்குடன் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டார்கள். ஆனால்,

Read more

ராஜபக்ச குடும்பத்தில் பலர் விரைவில் சிறைச்சாலைக்கு! – பொன்சேகா தகவல்

“கோட்டாபய ராஜபக்ச அல்லது மஹிந்த ராஜபக்ச ஆகியோரில் யார் களமிறங்கினாலும் நாம் அதனைக் கண்டு அஞ்சப் போவதில்லை. தாம் செய்த குற்றங்களுக்காக ராஜபக்ச குடும்பத்தில் பலர் விரைவில்

Read more

ஐ.தே.கவுக்குள் கட்சித் தாவல் சூழ்ச்சியாம்! – வெற்றி வேட்பாளரையே களமிறக்குவோம் என மஹிந்த சூளுரைப்பு

“ஐக்கிய தேசியக் கட்சிக்குள் கட்சித் தாவல் தொடர்பில் ஒரு சூழ்ச்சி இடம்பெறுவதாக அறியமுடிகின்றது. அது அவர்களுக்குள் ஏற்பட்ட சூழ்ச்சி. எனினும், அது வெளியாகிய நிலையில் அந்த விடயம்

Read more

எந்நேரத்திலும் அரசு கவிழும்! – மிரட்டுகின்றார் மஹிந்த

“ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி அரசைக் கவிழ்ப்பதற்கு நாம் எப்போதும் தயாராகவுள்ளோம். எந்த நேரத்திலும் இந்த அரசு கவிழும்.” – இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவரும்

Read more

மஹிந்தவோ, கோட்டாவோ ஜனாதிபதியாகவே முடியாது! – துமிந்த திட்டவட்டம்

“எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவோ அல்லது முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்சவோ நடைமுறையிலுள்ள சட்டத்துக்கமைய இந்த நாட்டின் ஜனாதிபதியாக வரமுடியாது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளராக

Read more

மெல்ல உடைகின்றது கை – மொட்டுக் கூட்டு! – ஒருவரை ஒருவர் கடுமையாகத் தாக்கி இரு தரப்பினரும் தினம் தினம் கருத்து

கடந்த ஒக்டோபர் மாதம் ஏற்பட்ட அரசியல் சதி முயற்சியின் ஊடாக இணைந்து கொண்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும், ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கும் இடையே தற்போது முரண்பாடுகள் வலுப்பெற்றுள்ளன.

Read more

‘பட்ஜட்’டை தோற்கடித்தால் சிக்கல் என்பதாலே பதுங்கினார் மைத்திரி! – மஹிந்த விளக்கம்

“நாட்டின் அரச தலைவராக மைத்திரிபால சிறிசேன பதவி வகிப்பதால் வரவு – செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டால் அவரே பொறுப்புக் கூற வேண்டும். அதனால்தான் அவர் தலைமையில் இயங்கும்

Read more

 மஹிந்தவின் ‘ஒப்பரேஷன் -02’ வெற்றியளிக்குமா?

‘’ ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உறுப்பினர்கள் இம்முறையும் நம்பவைத்து கழுத்தறுப்பு செய்துவிட்டனர்.  அவர்களை நம்பி கூட்டணி அமைப்போமானால் நாளை நடுவீதியில் நிற்கவேண்டிய சூழ்நிலைகூட ஏற்படலாம்.’’

Read more

சர்வதேச விசாரணைகளுக்கு மஹிந்தவே அடித்தளமிட்டார்! – பொன்சேகா குற்றச்சாட்டு

“போர்க்காலத்தில் இடம்பெற்ற குற்றங்கள் நிரூபிக்கபடுமாயின் நான் எந்தவொரு நீதிமன்றத்துக்கும் வந்து பதிலளிக்கத் தயாராக உள்ளேன்.” – இவ்வாறு ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராணுவத்

Read more

கைநழுவியது பட்ஜட்டை தோற்கடிக்கும் வாய்ப்பு! – சு.க. மீது மஹிந்த பாய்ச்சல்

தற்போதைய அரசின் மக்களுக்கு விரோதமான வரவு – செலவுத் திட்டத்தைத் தோற்கடிப்பதற்குக் கிடைத்த வாய்ப்பு ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினால் இழக்கப்பட்டது என எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச

Read more