திருட்டுத்தனமாகவே ஜெனிவாவில் தீர்மானத்துக்கு இணை அனுசரணை! – ஒருபோதும் ஏற்கமாட்டேன் என்கிறார் ஜனாதிபதி

“ஐ.நா. மனித உரிமைகள் சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு ஜெனிவாவிலுள்ள இலங்கைத் தூதுவர் திருட்டுத்தனமாகவே கையொப்பமிட்டுள்ளார். எனவே, இணை அனுசரணை வழங்கப்பட்டுள்ளதை ஏற்கமுடியாது. அதை நான் நிராகரிக்கின்றேன்.” –

Read more

ஜெனிவாவில் இருந்தவாறு ரணிலுக்கு சுமந்திரன் எச்சரிக்கை!

– பிரேரணை வரைவில் திருத்தம் கோரும்  முயற்சியைக் கைவிட்டது இலங்கை அரசு ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராகக் கொண்டு வரப்படவுள்ள பிரேரணை வரைவில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு அரச தரப்புப் பிரதிநிதிகள்

Read more

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையருடன் ஜெனிவாவில் சுமந்திரன் எம்.பி. சந்திப்பு!

– புதிய பிரேரணை குறித்து ஆராய்வு ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்சலெட் அம்மையாரைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் நேற்று

Read more

தமிழின அழிப்புக்கு நீதி கோரி ஜெனிவாவில் சிறிதரன் உரை!

ஜெனிவாவில் நடைபெற்றுவரும் ஐ.நா. மனித உரிமைகள் சபையின் கூட்டத் தொடரின் உப குழுக் கூட்டத்தில் இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாணம் – கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற

Read more

ஜெனிவாவில் 21இல் இலங்கைக்கு அக்கினிப் பரீட்சை! – ஆணையாளரைச் சந்திக்க அரச குழு பிரயத்தனம்

ஐ.நா. மனித உரிமைகள் சபையின் கூட்டத் தொடரில் பங்கேற்கச் செல்லும் தமிழர் தரப்புப் பிரதிநிதிகளும், இலங்கை அரச தரப்பு பிரதிநிதிகளும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரைச் சந்தித்துப்

Read more

இலங்கையிலிருந்து ஜெனிவாவுக்கு பெரும் அணியினர் படையெடுப்பு!!

ஜெனிவாவில் நடைபெறும் ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 40ஆவது கூட்டத் தொடரில் முதன்முறையாக இலங்கையிலிருந்து பெரும் அணியினர் சென்று கலந்துகொள்கின்றார்கள். ஜனாதிபதி தரப்பு, பிரதமர் தரப்பு, தமிழ்த்

Read more

ஐ.நா. ஊடாக அழுத்தம் கொடுத்து புதிய அரசமைப்பை நிறைவேற்ற முயற்சி! – ஜெனிவாவை இலக்கு வைத்து தமிழர் தரப்பு நகர்வு

ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கை தொடர்பில் சமர்ப்பிக்கப்படவுள்ள தீர்மானத்தில், புதிய அரசமைப்பை நிறைவேற்றப்படவேண்டும் என்பதையும் உள்ளடக்கவேண்டும் என்று தமிழர் தரப்புக்களால் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. தீர்மானத்தைச் சமர்ப்பிக்கும்

Read more

கைதிகள் மீது தாக்குதல்: ஐ.நாவில் எதிரொலிப்பு!

அங்குணகொளபெலஸ்ஸ சிறைச்சாலையிலுள்ள கைதிகள் தாக்கப்பட்ட காணொளி, சமீபத்தில் ஊடகங்களுக்கு வெளியிடப்பட்ட நிலையில், இது தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கவனத்துக்குக் கொண்டுச் செல்வதற்கான நடவடிக்கைகளை,

Read more