மண்டைதீவில் கொல்லப்பட்ட 119 தமிழ் இளைஞர்கள்: சாட்சியத்தைப் பதிவுசெய்தார் சிறிதரன் எம்.பி.

யாழ். மண்டைதீவில் அமைந்துள்ளது எனக் கருதப்படும் மனிதப் புதைகுழிகள் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் இன்று வியாழக்கிழமை காணாமல்போனோருக்கான அலுவலகத்தில் சாட்சியம் பதிவு

Read more

‘பட்ஜட்’டுக்கு கூட்டமைப்பு ஆதரவளிக்கும்! – சிறிதரன் எம்.பி. தெரிவிப்பு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களிக்கும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிறிதரன் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், “நாங்கள் இந்த

Read more

தமிழின அழிப்புக்கு நீதி கோரி ஜெனிவாவில் சிறிதரன் உரை!

ஜெனிவாவில் நடைபெற்றுவரும் ஐ.நா. மனித உரிமைகள் சபையின் கூட்டத் தொடரின் உப குழுக் கூட்டத்தில் இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாணம் – கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற

Read more

இராஜதந்திர அரசியலையே நாங்கள் பின்பற்றுகின்றோம்! – கூட்டமைப்பு எம்.பி. சிறிதரன் தெரிவிப்பு

“அரசியல் ரீதியில் இராஜதந்திர அரசியலையே நாங்கள் பின்பற்றுகின்றோம்.” – இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், “சிங்களக் குடியேற்றம்

Read more

மாவீரரின் இலட்சியத்துக்காக ஒன்றுபட்டுப் பயணிப்போம்! – கூட்டமைப்பு எம்.பி. சிறிதரன் அறைகூவல்

மாவீரர்களின் இலட்சியத்துக்காகத் தமிழர்கள் ஒன்றுபட்டு பயணிக்க வேண்டும் என தமிழ்த் தேசிய மாவீரர் நாளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் அறைகூவல் விடுத்துள்ளார். இது

Read more

நல்லாட்சி மீதான நம்பிக்கை நாளுக்கு நாள் குறைகின்றது! – சிறிதரன் எம்.பி. சுட்டிக்காட்டு

தமிழ் மக்களுக்கும் தமிழ் அரசியல் கைதிகளுக்கும் இந்த நல்லாட்சி மீதான நம்பிக்கை நாளுக்கு நாள் குறைவடைந்து செல்கின்றது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன்

Read more

அரசியல் கைதிகளை விடுவிக்க அரசு தயக்கம் காட்டுவது ஏன்? – சபையில் சிறிதரன் எம்.பி. கேள்வி

“போருக்கான அறிகுறிகள் இல்லையெனில் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கு அரசு ஏன் தயங்குகின்றது? தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யாது நல்லிணக்கம் பற்றி கதைப்பதில் எவ்வித

Read more