தடைகளைத் தகர்த்தெறிந்து தீர்வு காண்பது மிக அவசியம்! – சம்பந்தன் வலியுறுத்து

புதிய அரசமைப்பு விடயத்தில் சில தடைகள் காணப்படுகின்றன எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் சுட்டிக்காட்டினார். இந்தத் தடைகளை அகற்றி தேசிய பிரச்சினைக்குத்

Read more

தமிழ் மக்கள் இனியும் ஏமாறத் தயாரில்லை!

வாக்குறுதிகளை அரசு நிறைவேற்ற சர்வதேச அழுத்தம் மேலும் தேவை!! – ஜெப்ரி பெல்ட்மனிடம் சம்பந்தன் வலியுறுத்து “தமிழ் மக்கள் தாம் எப்போதும் ஏமாற்றப்படுவதாகவே உணர்கின்றார்கள். அவர்கள் இனியும்

Read more

புதிய அரசமைப்பு, ஐ.நா. தீர்மானம்: விலாவாரியாக ஆராய கொழும்பில் 5ஆம் திகதி கூடுகின்றது கூட்டமைப்பு!

புதிய அரசமைப்பு உருவாக்கம், இலங்கை மீதான ஐ.நாவின் புதிய தீர்மானம் ஆகியவை தொடர்பில் விலாவாரியாக ஆராய்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழு எதிர்வரும் 5ஆம் திகதி

Read more

புதிய அரசமைப்பு உருவாக்கம்: உக்கிப்போன முயற்சியை தோண்டுவதில் பயனில்லை! – மஹிந்த தெரிவிப்பு

“புதிய அரசமைப்பு உருவாக்கம், உக்கிப்போன முயற்சி. அதனை மீண்டும் தோண்டுவதில் எந்தப் பயனுமில்லை. இதன் காரணமாகவே சர்வகட்சிக் குழுக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.” – இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர்

Read more

அதிகாரப் பகிர்வு தொடர்பில் ஆராய மற்றொரு புதிய குழு!

புதிய அரசமைப்பு உருவாக்க முயற்சி இடைநடுவில் நிற்கின்றது. புதிய அரசமைப்பில் முக்கிய விடயங்களான தேர்தல்முறைமை, நிறைவேற்று அதிகாரம் என்பன தொடர்பில் கட்சிகள் இடையே பொது இணக்கப்பாடு எட்டப்படவில்லை.

Read more

புதிய அரசமைப்பு விவகாரம்: மைத்திரி, ரணிலுடன் சம்பந்தன் சந்திப்பு! – அனைத்துக் கட்சிகளையும் அழைக்க அவர் வலியுறுத்து

“புதிய அரசமைப்பு விவகாரம் தொடர்பில் ஆராய்வதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவையும் நாளை வியாழக்கிழமை (28) நேரில் சந்தித்துப் பேசவுள்ளோம். இந்தக் கலந்துரையாடலுக்கு அனைத்துக்

Read more

கூட்டமைப்பின் அடுத்த தலைவர் மாவையேதான்! – புதிய அரசமைப்பு வராது; அடித்துக் கூறுகிறார் சி.வி.கே.

“எனது அரசியல் அறிவில் புதிய அரசமைப்பு வருமென்று நான் எதிர்பார்க்கவில்லை. அவ்வாறு வருவதற்கான சாத்தியமும் இல்லை. புதிய அரசமைப்பு என்பதே முடிவடைந்துவிட்டது.” – இவ்வாறு தெரிவித்தார் இலங்கைத்

Read more

அரசியல் சூழ்ச்சியால் அரசமைப்புப் பாதிப்பு! – மூன்றில் இரண்டு பெரும்பான்மை பறிபோய்விட்டது என்கிறார் ரணில்

“புதிய அரசமைப்பு உருவாக்கத்தைத் தடுத்து நிறுத்தும் வகையிலும் எமது அபிவிருத்திப் பணிகளை முடக்கும் வகையிலும்தான் கடந்த வருடம் ஒக்டோர் மாதம் 26ஆம் திகதி ‘அரசியல் சூழ்ச்சி’ அரங்கேற்றப்பட்டது.

Read more

சிங்கள மக்களை சமாளிக்க தெற்கில் பொய்ப் பரப்புரை! – அரசமைப்பு தொடர்பில் பலதையும் பேசுகின்றனர் என்கிறார் சம்பந்தன்

“தெற்கில், சிங்கள மக்கள் மத்தியில் புதிய அரசமைப்புத் தொடர்பில் போலிப் பரப்புரை பரப்பப்பட்டு வருகின்றது. சிங்கள மக்களைச் சமாளிப்பதற்கு ஆட்சியில் உள்ளவர்கள் ஒவ்வொரு கருத்துக்களைச் சொல்லலாம். மூவின

Read more

புதிய அரசமைப்பு உருவாக்கம் இப்போதைக்கு சாத்தியமில்லை! – கைவிரித்தார் பிரதமர் ரணில் 

“ஒரு கட்சியை மையப்படுத்திய பலமான அரசு அமைக்கப்படுவதன் மூலமே புதிய அரசமைப்பு உருவாக்க முயற்சிகளை முன்னெடுக்க முடியும்” என்று தெரிவித்தார் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க. “உறுதியான அரசை

Read more