ஐ.நா. மனித உரிமை சபையில் பொய்யுரைத்தது ஐ.தே.க. அரசு! – கூட்டமைப்பு விரைவில் பதிலடி 

“ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கை அரசின் சார்பில் உரையாற்றிய ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன கூறியவை அனைத்தையும் நாம் நிராகரிக்கின்றோம்.

Read more

தீர்மானங்களை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும்! – இலங்கையிடம் பிரிட்டன் வலியுறுத்து

ஐ.நா. மனித உரிமைகள் சபையில் நிறைவேற்றப்பட்ட 30/1 மற்றும் 34/1 தீர்மானங்கள், முழுமையாகவும், தெளிவான காலவரம்புக்கு உட்பட்ட வகையிலும் நடைமுறைப்படுத்தப்படுவதற்கான நடவடிக்கைகளுக்கு இலங்கை முன்னுரிமை அளிக்க வேண்டும்

Read more

கலப்பு நீதிப்பொறிமுறைக்கு ஒருபோதுமே இடமளியோம்! – ஐ.நா. ஆணையரின் கோரிக்கையை அடியோடு நிராகரித்தது இலங்கை

இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்துக்கு எதிரான செயற்பாடுகள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு சர்வதேச நீதிபதிகளையும் உள்ளடக்கிய கலப்பு நீதிமன்றப் பொறிமுறையை ஏற்க முடியாது

Read more

தீர்மான வரைவில் திருத்தம் கூடாது! – 24 உறுப்பு நாடுகளிடம் கூட்டமைப்பு கோரிக்கை

ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கை தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள தீர்மான வரைவில் எத்தகைய திருத்தங்களையும் அனுமதிக்கக்கூடாது என்று தீர்மான வரைவுக்கு இணை அனுசரணை வழங்க முன்வந்துள்ள 24

Read more

தமிழின அழிப்புக்கு நீதி கோரி ஜெனிவாவில் சிறிதரன் உரை!

ஜெனிவாவில் நடைபெற்றுவரும் ஐ.நா. மனித உரிமைகள் சபையின் கூட்டத் தொடரின் உப குழுக் கூட்டத்தில் இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாணம் – கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற

Read more

கொழும்பை இறுக்கிப் பிடிக்கின்றது சர்வதேசம்! இலங்கை குறித்த தீர்மானத்துக்கு இதுவரை 20 நாடுகள் பேராதரவு!!

ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கை தொடர்பாக எதிர்வரும் 21ஆம் திகதி நிறைவேற்றப்படவுள்ள தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்க மேலும் பல நாடுகள் முன்வந்திருக்கின்றன என்று ஜெனிவாத்

Read more

இலங்கையிலிருந்து ஜெனிவாவுக்கு பெரும் அணியினர் படையெடுப்பு!!

ஜெனிவாவில் நடைபெறும் ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 40ஆவது கூட்டத் தொடரில் முதன்முறையாக இலங்கையிலிருந்து பெரும் அணியினர் சென்று கலந்துகொள்கின்றார்கள். ஜனாதிபதி தரப்பு, பிரதமர் தரப்பு, தமிழ்த்

Read more

ஐ.நா. தீர்மானம் எப்படி அமையவேண்டும் என ஆராய இருக்கின்றோம்! – மதியம் மாவையின் பேச்சு இது

“ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கை தொடர்பில் பிரிட்டன் முன்வைத்த தீர்மானம் தொடர்பில் நாங்கள் மகிழ்ச்சியடைவில்லை. ஐ.நா. மனித உரிமைகள் சபையின் தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதிலிருந்து இலங்கை அரசு

Read more

பக்க நிகழ்வுகளில் கொக்கரித்துவிட்டு கூட்டமைப்பு மீது பழிபோடக் கூடாது! – மாவையின் காலை உரை இது

“இலங்கை அரசுக்கு நாம் கால அவகாசத்தைப் பெற்றுக் கொடுத்துவிட்டோம் என்று கூறுகின்றனர். அப்படிச் சொல்பவர்கள் முதலில் ஒன்றைத் தெரிந்து கொள்ளவேண்டும். ஐ.நா. மனித உரிமைகள் சபையில் தமிழ்த்

Read more

ஜெனிவாவில் புதிய தீர்மானம்; தலைமையேற்கிறது பிரிட்டன்! – வெளியானது உத்தியோகபூர்வ அறிவிப்பு

ஐ.நா. மனித உரிமைகள் சபையில் அடுத்த மாதம் இலங்கை தொடர்பான தீர்மானத்தைக் கொண்டு வரும் நடவடிக்கைக்குத் தலைமை தாங்கப் போவதாக பிரிட்டன் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. ஜெனிவாவில் உள்ள

Read more