ஏப்ரல் 29 ஆம் திகதி வரை கோட்டாவுக்கு அவகாசம்!

ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க கொலை தொடர்பாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்சவிடம் இழப்பீடு கோரி அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளதை நீதி மற்றும் பொறுப்புக்கூறலுக்கான நிலையம்

Read more

ஜெனிவாவில் களமிறங்குகிறார் வடக்கு ஆளுநர்!

ஜெனிவாக் கூட்டத்தொடரில் வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன், ஜனாதிபதியின் விசேட பிரதிநிதியாக பங்கேற்கவுள்ளார்.

Read more

இலங்கைக்கு எதிராக ஜெனிவாவில் நேரில் களமிறங்குகிறார் விக்கி?

வடக்கு மாகாண முன்னாள் முதல்வரும், தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான, சி.வி.விக்னேஸ்வரன் ஜெனிவாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார் என்று  ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

Read more

கால அவகாசம் என்ற பெயரில் மேலும் இரண்டு ஆண்டுகள் ஐ.நாவின் பிடிக்குள் இலங்கை! – மஹிந்த அணி கொந்தளிப்பு

“ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கை மீதான தீர்மானத்துக்கு ரணில் அரசு இணை அனுசரணை வழங்கியமையால் எமது நாடு தொடர்ந்து சர்வதேச சமூகத்திடம் சிறை வைக்கப்பட்டுள்ளது. கால

Read more

பக்க நிகழ்வுகளில் கொக்கரித்துவிட்டு கூட்டமைப்பு மீது பழிபோடக் கூடாது! – மாவையின் காலை உரை இது

“இலங்கை அரசுக்கு நாம் கால அவகாசத்தைப் பெற்றுக் கொடுத்துவிட்டோம் என்று கூறுகின்றனர். அப்படிச் சொல்பவர்கள் முதலில் ஒன்றைத் தெரிந்து கொள்ளவேண்டும். ஐ.நா. மனித உரிமைகள் சபையில் தமிழ்த்

Read more