இலங்கையின் போர்க்குற்ற விவகாரம்: ஜெனிவாவில் அமெரிக்காவுக்குப் பதிலாக களத்தில் குதிக்கின்றன கனடா – ஜேர்மன்!

ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கை இராணுவத்தினருக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள போர்க்குற்ற விவகாரங்களைத் தொடர்ந்தும் முன்னெடுக்க கனடா, ஜேர்மன் ஆகிய நாடுகள் திட்டமிட்டுள்ளன. ஐ.நா. மனித உரிமைகள்

Read more

ஐ.நாவில் இலங்கை மீதான அழுத்தம் அதிகரித்தே தீரும்! – மைத்திரியே காரணம் என்கிறார் மங்கள

“ஐ.நா. மனித உரிமைகள் சபையின் நடப்புக் கூட்டத் தொடரில் இலங்கை மீதான சர்வதேச சமூகத்தின் அழுத்தம் மேலும் அதிகரிக்கும். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் செயற்பாடுகளே அதற்குக் காரணம்.”

Read more

ஜெனிவாவில் எத்தனை தீர்மானங்கள் வந்தாலும் எதுவுமே செய்ய முடியாது! – மஹிந்த அணி இறுமாப்பு

“ஐ.நா. மனித உரிமைகள் சபையில் எத்தனை தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டாலும் எங்களை எதுவுமே செய்ய முடியாது.” – இவ்வாறு மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

Read more

ஜெனிவா தீர்மானத்துக்கு மைத்திரியே பொறுப்பு! – பொன்சேகா சாடல்

“ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கை தொடர்பில் மீண்டும் தீர்மானம் கொண்டுவரப்படுவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே பொறுப்பு.” – இவ்வாறு முன்னாள் இராணுவத் தளபதியும் ஐக்கிய தேசிய

Read more

ஐ.நா. தீர்மானம் ஊடாக ‘புதிய அரசமைப்பு’ நிறைவேற நாம் ஒருபோதும் இடமளியோம்! – மஹிந்த திட்டவட்டம்

“ஐ.நா. மனித உரிமைகள் சபை தீர்மானங்கள் ஊடாகவோ அல்லது அழுத்தங்கள் மூலமாகவோ இலங்கைக்குள் புதிய அரசமைப்பைத் திணிக்க ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம்.” – இவ்வாறு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார் எதிர்க்கட்சித்

Read more

ஐ.நா. ஊடாக அழுத்தம் கொடுத்து புதிய அரசமைப்பை நிறைவேற்ற முயற்சி! – ஜெனிவாவை இலக்கு வைத்து தமிழர் தரப்பு நகர்வு

ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கை தொடர்பில் சமர்ப்பிக்கப்படவுள்ள தீர்மானத்தில், புதிய அரசமைப்பை நிறைவேற்றப்படவேண்டும் என்பதையும் உள்ளடக்கவேண்டும் என்று தமிழர் தரப்புக்களால் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. தீர்மானத்தைச் சமர்ப்பிக்கும்

Read more

ஐ.நா. தீர்மானம் நிறைவேறுவதை தடுக்கும் முயற்சியில் மைத்திரி!

ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கை தொடர்பில் தீர்மானம் நிறைவேற்றப்படுவதை தடுக்கும் தீவிரமான முயற்சிகளில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஈடுபட்டுள்ளார் எனத் தெரியவருகின்றது. வெளிவிவகார அமைச்சின் செயலர்

Read more

ஐ.நாவில் இலங்கை அரசுக்கு காலநீடிப்பு கிடைக்க வாய்ப்பு!

ஐ.நா. மனித உரிமைகள் சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்த இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள காலத்தை நீடிக்கும் உத்தேசம் சர்வதேசத்துக்கு உள்ளது என்பதையே அமெரிக்கத் துணைத் தூதுவருடனான சந்திப்பில் அறிந்துகொண்டேன்

Read more