தீர்மானங்களை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும்! – இலங்கையிடம் பிரிட்டன் வலியுறுத்து

ஐ.நா. மனித உரிமைகள் சபையில் நிறைவேற்றப்பட்ட 30/1 மற்றும் 34/1 தீர்மானங்கள், முழுமையாகவும், தெளிவான காலவரம்புக்கு உட்பட்ட வகையிலும் நடைமுறைப்படுத்தப்படுவதற்கான நடவடிக்கைகளுக்கு இலங்கை முன்னுரிமை அளிக்க வேண்டும்

Read more

ஐ.நாவில் புதிய பிரேரணைக்காக பிரிட்டனுக்கு கூட்டமைப்பு நன்றி! – நேரில் சென்று தெரிவித்தார் சுமந்திரன் எம்.பி.

ஜெனிவாவில் நடைபெறும் ஐ.நா.மனித உரிமைகள் சபையின் தற்போதைய 40ஆவது கூட்டத் தொடரில் இலங்கை மீதான சர்வதேசக் கண்காணிப்பை இடைவிடாது தொடர்வதற்கு வழி செய்யும் விதத்தில் இலங்கை தொடர்பாகப்

Read more

ஐ.நாவுக்கு அளித்த வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றவேண்டும்! – இலங்கையை வலியுறுத்துகின்றது பிரிட்டன்

மனித உரிமைகள் விவகாரம் தொடர்பாக இலங்கை சில சாதகமான நகர்வுகளை முன்னெடுத்துள்ளது என்று பிரிட்டன் வெளிவிவகார பணியக அமைச்சர் அஹமட் தெரிவித்துள்ளார். ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின்

Read more

‘ஜெனிவாச் சமர்’ நாளை ஆரம்பம்! – இலங்கை விவகாரத்தைக் கையிலெடுக்கின்றது பிரிட்டன்

‘இராஜதந்திர சமர்க்களம்’ என வர்ணிக்கப்படும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 40ஆவது கூட்டத் தொடர் சுவிஸ் தலைநகரான ஜெனிவாவில் நாளை (25) ஆரம்பமாகின்றது. மார்ச் 22 ஆம்

Read more

இலங்கையின் போர்க்குற்ற விவகாரம்: ஜெனிவாவில் அமெரிக்காவுக்குப் பதிலாக களத்தில் குதிக்கின்றன கனடா – ஜேர்மன்!

ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கை இராணுவத்தினருக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள போர்க்குற்ற விவகாரங்களைத் தொடர்ந்தும் முன்னெடுக்க கனடா, ஜேர்மன் ஆகிய நாடுகள் திட்டமிட்டுள்ளன. ஐ.நா. மனித உரிமைகள்

Read more

‘கழுத்தறுப்பு’ பிரிகேடியரை கைதுசெய்யுமாறு பிரிட்டன் நீதிமன்றம் உத்தரவு!

பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவை கைது செய்யுமாறு பிரித்தானிய நீதிமன்றம் பிடியாணை உத்தரவு பிறப்பித்துள்ளது.

Read more

புலிகளை ஒடுக்க பிரிட்டன் உதவியது தொடர்பான 400 கோப்புகள் இரகசியமாக அழிப்பு!

இலங்கையில் விடுதலைப் புலிகள் இயக்கம் எழுச்சி பெற்ற ஆரம்ப காலகட்டத்தில் இருந்து பேணப்பட்டு வந்த 400 இராஜதந்திர கோப்புகளை அழித்திருப்பதாக பிரித்தானிய வெளிவிவகாரப் பணியகம் ஒப்புக்கொண்டுள்ளது.

Read more

மைத்திரியின் சட்டவிரோத செயலுக்கு சர்வதேச நாடுகள் கடும் கண்டனங்கள்! – இந்தியா, சீனா மௌனம்

இலங்கையின் அரசமைப்பு சட்டத்தை மீறி நாடாளுமன்றத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலைத்தமைக்கு சர்வதேச நாடுகள் கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளன. இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு அரசியல் நெருக்கடியை மேலும்

Read more

இலங்கையின் அரசமைப்புக்கமைய அனைவரும் செயற்பட வேண்டும்! – ஆட்சிக் கவிழ்ப்பையடுத்து ஐரோப்பிய நாடுகள் கூட்டாக வலியுறுத்து

அனைத்துத் தரப்புகளும் இலங்கையின் அரசமைப்புக்கு உட்பட்டுச் செயற்பட வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டுள்ளது. இலங்கையில் நேற்று இடம்பெற்ற ஆட்சிக் கவிழ்ப்பை அடுத்து, கொழும்பில் உள்ள

Read more

நாளை கொழும்புவரும் பிரிட்டன் அமைச்சர் சம்பந்தனுடன் முக்கிய பேச்சு!

இலங்கைக்கு நாளை (05) பயணம் மேற்கொள்ளவுள்ள பிரிட்டன் இராஜாங்க அமைச்சர் மார்க் ப்லிட், பிரதான எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியப் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் எம்.பியுடனும் பேச்சு

Read more