ஐ.நா. பரிந்துரையை ஏற்றால் மட்டுமே இலங்கையுடனான உறவுகள் நீடிக்கும்! – ஐரோப்பிய ஒன்றியம் எச்சரிக்கை

“இலங்கையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். அதற்கு ஐ.நா. சபையின் பரிந்துரையை இலங்கை செயற்படுத்த வேண்டும். இவை இடம்பெற்றால் மட்டுமே இலங்கையுடன் சர்வதேச சமூகம் கொண்டுள்ள

Read more

கால அவகாசம் என்ற பெயரில் மேலும் இரண்டு ஆண்டுகள் ஐ.நாவின் பிடிக்குள் இலங்கை! – மஹிந்த அணி கொந்தளிப்பு

“ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கை மீதான தீர்மானத்துக்கு ரணில் அரசு இணை அனுசரணை வழங்கியமையால் எமது நாடு தொடர்ந்து சர்வதேச சமூகத்திடம் சிறை வைக்கப்பட்டுள்ளது. கால

Read more

போர்க் குற்றங்களுக்கு மக்கள் சாட்சிகளுண்டு! – மஹிந்தவின் கருத்துக்கு சம்பந்தன் பதிலடி

“மஹிந்த ராஜபக்ச இலங்கையின் இறுதிப் போரில் போர்க்குற்றங்கள் இடம்பெறவில்லை என்று தற்போது உறுதியாகக் கூறுகின்றார். இதனை நாமும் ஏற்கமாட்டோம்; சர்வதேச சமூகமும் ஏற்றுக் கொள்ளாது. பாதிக்கப்பட்ட மக்கள்

Read more

இங்கு போர்க்குற்றங்கள் எதுவுமே நடக்கவில்லை! – ரணில் நாட்டைக் காட்டிக் கொடுத்துவிட்டார் என மஹிந்த கொந்தளிப்பு

“போர்க் காலகட்டத்தில் எந்தச் சந்தர்ப்பத்திலும் போர்க்குற்றம் என்று எதுவும் இடம்பெறவில்லை. ஒரு சில சந்தர்ப்பங்களில் தனிப்பட்ட நபர்களால் சில குற்றங்கள் இடம்பெற்றிருப்பின் அதற்கு நாம் நடவடிக்கை எடுத்துள்ளோம்.

Read more

ஐ.நாவில் இலங்கை மீதான அழுத்தம் அதிகரித்தே தீரும்! – மைத்திரியே காரணம் என்கிறார் மங்கள

“ஐ.நா. மனித உரிமைகள் சபையின் நடப்புக் கூட்டத் தொடரில் இலங்கை மீதான சர்வதேச சமூகத்தின் அழுத்தம் மேலும் அதிகரிக்கும். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் செயற்பாடுகளே அதற்குக் காரணம்.”

Read more

ஜெனிவாவில் எத்தனை தீர்மானங்கள் வந்தாலும் எதுவுமே செய்ய முடியாது! – மஹிந்த அணி இறுமாப்பு

“ஐ.நா. மனித உரிமைகள் சபையில் எத்தனை தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டாலும் எங்களை எதுவுமே செய்ய முடியாது.” – இவ்வாறு மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

Read more

தமிழரின் இலக்கை அடைய ஓரணியில் பயணிப்போம்! – சம்பந்தன் அறைகூவல்

“சர்வதேச சமூகம் எமது பக்கம் நிற்கின்றது. இந்தச் சந்தர்ப்பத்தை நாம் நல்ல முறையில் பயன்படுத்த வேண்டும். எனவே, எமது இலக்கை அடைய நாம் ஓரணியில் பயணிக்க வேண்டும்.”

Read more

வாக்குறுதிகள் நிறைவேறுவதற்காக இலங்கை மீது சர்வதேசத்தின் அழுத்தம் தொடர வேண்டும்! – ஆஸ்திரேலியாவிடமும் வலியுறுத்தியது கூட்டமைப்பு

“சர்வதேச சமூகத்துக்கு இலங்கை அரசு பல வாக்குறுதிகளை வழங்கியுள்ளது. இதை நிறைவேற்றுவதிலிருந்து விலக முடியாது. எனவே, இந்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படுவதற்கு இலங்கை அரசுக்கு சர்வதேச சமூகம்

Read more

ஐ.நா. அமர்வில் இலங்கையை இறுக்க வேண்டும் சர்வதேசம்! – பிரிட்டனிடம் வலியுறுத்தியது கூட்டமைப்பு

“இலங்கை அரசு பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியுள்ளது. எனவே, அந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுவதை சர்வதேச சமூகம் உறுதி செய்ய வேண்டும். இது தொடர்பில் எதிர்வரும் ஐக்கிய நாடுகள் மனித

Read more

சர்வதேச சமூகம் தமிழர் பக்கம்! புதிய அரசமைப்பு நிறைவேறும்!! – யாழில் சுமந்திரன் எம்.பி. திட்டவட்டம்

“சர்வதேச சமூகம் இன்று எங்களோடு நிற்கிறது. புதியதொரு அரசமைப்பைக் கொண்டுவருவோம் என்று சொல்லி 2015ஆம் ஆண்டு சர்வதேச சமூகத்துக்கு இலங்கை அரசு வாக்குறுதி கொடுத்தது. எனவே, தமிழ்

Read more