போர்க்குற்ற விசாரணையை எதிர்கொள்ள அரசிடம் திராணியே கிடையாது! – சரவணபவன் எம்.பி. காட்டம்

“போர்க்குற்ற விசாரணையை எதிர்கொள்வதற்கு இலங்கை அரசியல் தலைவர்களிடம் திராணி கிடையாது. 2015ஆம் ஆண்டில் போர்க்குற்றங்கள் தொடர்பில் விசாரிக்க வெளிநாட்டு நீதிபதிகள், வழக்குத் தொடுநர்களை உள்ளடக்கிய கலப்பு நீதிமன்றப்

Read more

ஜெனிவாவில் எத்தனை தீர்மானங்கள் வந்தாலும் எதுவுமே செய்ய முடியாது! – மஹிந்த அணி இறுமாப்பு

“ஐ.நா. மனித உரிமைகள் சபையில் எத்தனை தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டாலும் எங்களை எதுவுமே செய்ய முடியாது.” – இவ்வாறு மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

Read more

ஜெனிவா ‘தலையிடி’ மார்ச்சில் உச்சம் தொடும்! – இலங்கை மீது 20ஆம் திகதி விவாதம்

இலங்கை தொடர்பான, ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகத்தின் அறிக்கை,  எதிர்வரும் மார்ச் 20ஆம் திகதி ஐ.நா மனித உரிமைகள் பேரவையில்  சமர்ப்பிக்கப்பட்டு விவாதம் நடத்தப்படவுள்ளது.

Read more