ஐ.எஸ்.ஐ.எஸ். தற்கொலைக் குண்டுதாரிகளுடன் ரிஷாத், முஜிபுர், அஸாத், ஹிஸ்புல்லா நேரடித் தொடர்புண்டு! – பதவிகளைப் பறித்து கைதுசெய்யுங்கள் என்று மைத்திரி, ரணிலிடம் மஹிந்த அணி வலியுறுத்து

“ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் வழிநடத்தலில் தௌஹீத் ஜமா அத் அமைப்பின் தலைவர் மௌலவி சஹ்ரான் ஹாசீம் தலைமையிலேயே கடந்த ஞாயிற்றுக்கிழமை இலங்கையில் தொடர் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.

Read more

ரணிலைக் காக்கும் கூட்டமைப்பை விரட்ட வேண்டுமாம் தமிழ் மக்கள்! – மஹிந்த அணி கூறுகின்றது

“ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி அரசை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களே பாதுகாத்து வருகின்றனர். அவர்களை எதிர்வரும் பொதுத் தேர்தலில் தமிழ் மக்கள்

Read more

கோடிகளால் கூட்டமைப்பை வளைத்துவிட்டாராம் ரணில்! – சீறுகின்றது மஹிந்த அணி; ‘பட்ஜட்’டைத் தோற்கடிப்போம் எனவும் சூளுரை

“வரவு – செலவுத் திட்டத்தை நிறைவேற்றுவதற்காக வடக்கு, கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்தி என்ற பெயரில் பல கோடி ரூபாவைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சலுகையாகக்

Read more

புலி வேசம் போட்டு ஆடுகிறது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு! – மஹிந்த அணி சீற்றம்

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் ஆட்டத்துக்கு எல்லாம் எம்மால் ஆடவே முடியாது. அவர்கள் புலி வேசம் போட்டு ஆடுகின்றார்கள்” என்று தெரிவித்த மஹிந்த அணியினர், “ஐ.நா. தீர்மானத்தை இலங்கை

Read more

கால அவகாசம் என்ற பெயரில் மேலும் இரண்டு ஆண்டுகள் ஐ.நாவின் பிடிக்குள் இலங்கை! – மஹிந்த அணி கொந்தளிப்பு

“ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கை மீதான தீர்மானத்துக்கு ரணில் அரசு இணை அனுசரணை வழங்கியமையால் எமது நாடு தொடர்ந்து சர்வதேச சமூகத்திடம் சிறை வைக்கப்பட்டுள்ளது. கால

Read more

போதைப்பொருள் வர்த்தகர்களுக்கு மறைமுகமாக உதவுகின்றார் ரணில்! – இது படுகேவலம் என்கிறார் விமல்

“நாட்டை சீரழித்துக் கொண்டிருக்கும் போதைப்பொருள் வர்த்தகர்களுக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் அவரின் சகாக்களும் மறைமுகமாக உதவுகின்றார்கள். இது படுகேவலமானது.” – இவ்வாறு சாடினார் மஹிந்த அணியின் நாடாளுமன்ற

Read more

ஜெனிவாவில் எத்தனை தீர்மானங்கள் வந்தாலும் எதுவுமே செய்ய முடியாது! – மஹிந்த அணி இறுமாப்பு

“ஐ.நா. மனித உரிமைகள் சபையில் எத்தனை தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டாலும் எங்களை எதுவுமே செய்ய முடியாது.” – இவ்வாறு மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

Read more

அரசமைப்பு நிறைவேற்றப்பட்டால் வடக்கு, கிழக்கில் இரத்த ஆறு ஓடும்! – கடும் தொனியில் விமல் எச்சரிக்கை

“புதிய அரசமைப்பு நிறைவேற்றப்பட்டால் அது விடுதலைப்புலிகளின் தமிழீழக் கனவை நனவாக்கியமைக்குச் சமனாகும். எனவே, இந்த நிலைமை ஏற்பட்டால் வடக்கு, கிழக்கில் மீண்டும் இரத்த ஆறு ஓடும். தமிழ்

Read more

ஜனாதிபதி வேட்பாளர்: மைத்திரி – மஹிந்த கூட்டணிக்குள் குழப்பம்! – இன்னமும் இணக்கமில்லை என்கிறார் விமல்

ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் இதுவரையில் எவ்வித உடன்பாட்டுக்கும் வரவில்லை என ஐக்கிய

Read more

விஜயகலாவுக்கு அமைச்சுப் பதவி: கொந்தளிக்கின்றது மஹிந்த அணி!

“தமிழீழ விடுதலைப்புலிகளை ஆதரித்துப் பேசிய விஜயகலா மகேஸ்வரனுக்கு மீண்டும் இராஜாங்க அமைச்சுப் பதவி வழங்கப்பட்டுள்ளது. இது நியாயமா? இதனை ஒருபோதும் அனுமதிக்கவே முடியாது.” – இவ்வாறு மஹிந்த

Read more