‘சிவராத்திரி வளைவு’ அடித்துடைப்பு: தமிழ்க் கூட்டமைப்பு கடும் கண்டனம்!

“இந்து மக்களின் புனித தினமான மகா சிவராத்திரி விரதத்தின் முதல் நாளன்று ஐந்து ஈஸ்வரங்களில் ஒன்றான புனித பூமி திருக்கேதீஸ்வரத்தில் அலங்கார வளைவு அடித்துடைக்கப்பட்டிருப்பது மிகுந்த மனவேதனையையும்

Read more

பக்க நிகழ்வுகளில் கொக்கரித்துவிட்டு கூட்டமைப்பு மீது பழிபோடக் கூடாது! – மாவையின் காலை உரை இது

“இலங்கை அரசுக்கு நாம் கால அவகாசத்தைப் பெற்றுக் கொடுத்துவிட்டோம் என்று கூறுகின்றனர். அப்படிச் சொல்பவர்கள் முதலில் ஒன்றைத் தெரிந்து கொள்ளவேண்டும். ஐ.நா. மனித உரிமைகள் சபையில் தமிழ்த்

Read more

தமிழரசின் மாநாடு மார்ச் 22, 23, 24 இல்! – யாழ்ப்பாணத்தில் நடத்த முடிவு

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாடு எதிர்வரும் மார்ச் மாதம் 22, 23, 24ஆம் திகதிகளில் யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது. கட்சியின் தலைவர் மாவை சோ.சேனாதிராஜா எம்.பி. தலைமையில்

Read more

26ஆம் திகதி கூடுகின்றது தமிழரசுவின் செயற்குழு!

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் எதிர்வரும் 26ஆம் திகதி சனிக்கிழமை முற்பகல் 9.30 மணிக்கு கொழும்பு, ஆமர் வீதி – பிரைட்டன் ஹோட்டலில் நடைபெறவுள்ளது.

Read more

தமிழரசுக் கட்சியை வழிநடத்த இளைஞர்கள் முன்வரவேண்டும்! – கட்சியின் தலைவர் மாவை கோரிக்கை

“இலங்கைத் தமிழரசுக் கட்சியில் இளைஞர்கள், யுவதிகள் பெருமளவாக இணைந்து, அதன் பல்வேறு பொறுப்புக்களிலும் பங்குகொண்டு அதனை வழிநடத்த முன்வரவேண்டும்.” – இவ்வாறு தெரிவித்தார் தமிழரசுக் கட்சியின் தலைவரும்

Read more