பொறுப்புக்கூறலிலிருந்து இலங்கை நழுவ முடியாது! – ஐ.நா. செயலர் உடும்புப்பிடி

“பொறுப்புக்கூறும் கடப்பாட்டிலிருந்து இலங்கை ஒருபோதும் நழுவிச் செல்ல முடியாது. சர்வதேச சமூகத்துக்கு வழங்கிய வாக்குறுதிகள் உரிய வகையில் நிறைவேற்றப்பட வேண்டும்.” – இவ்வாறு ஐ.நா. பொதுச்செயலாளர் அன்ரனியோ

Read more

பொறுப்புக்கூறுவதற்கு அரசிடம் உள்ளூர்ப் பொறிமுறை உண்டா?

  – போர் நிறைவுற்று 10 ஆண்டுகள் கடந்தும் அதற்காக     எதுவுமே செய்யப்படவில்லை என்கிறார் சுமந்திரன் “உள்நாட்டுப் பொறிமுறையின் கீழ் பொறுப்புக்கூறலை நிறைவேற்ற இலங்கை

Read more

விக்கி சொல்வது போல் செய்தால் இலங்கை அரசு பாதுகாக்கப்படும்! – மாவை தெரிவிப்பு

“ஐ.நா. மனித உரிமைகள் சபையின் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கலப்பு நீதிமன்றப் பொறிமுறை விடயத்தில் முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் சொல்வது போன்று செய்தால் மனித உரிமைகள் சபையின் அவதானிப்பில்

Read more

தீர்மான வரைவில் திருத்தம் கூடாது! – 24 உறுப்பு நாடுகளிடம் கூட்டமைப்பு கோரிக்கை

ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கை தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள தீர்மான வரைவில் எத்தகைய திருத்தங்களையும் அனுமதிக்கக்கூடாது என்று தீர்மான வரைவுக்கு இணை அனுசரணை வழங்க முன்வந்துள்ள 24

Read more

மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்புக்கூறல் கட்டாயம்! – இலங்கையை வலியுறுத்துகின்றது ஐ.நா.

மோசமான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்கள், தமது நடவடிக்கைகளுக்குப் பொறுப்புக்கூறுவதை இலங்கை அரசு உறுதிப்படுத்த வேண்டும் என்று ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர் வலியுறுத்தியுள்ளார். பயங்கரவாத முறியடிப்பின்போது, மனித

Read more

பொறுப்புக்கூறும் பொறிமுறைக்கு உயிர்கொடுங்கள்!

‘’ போரால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதி நிவாரணம் கிடைத்தாகவேண்டும். மறப்போம், மன்னிப்போம் என்றெல்லாம் ‘சொல்வித்தை’க் காட்டி இனியும் காலத்தை இழுத்தடிக்காமல் பொறுப்புக்கூறும் பொறிமுறைக்கு அரசாங்கம் உயிர்கொடுக்க

Read more

மறக்கவும் முடியாது – மன்னிக்கவும் முடியாது! ரணிலின் யோசனைக்கு விக்கி போர்க்கொடி!

பொறுப்புக்கூறல் குறித்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்வைத்த யோசனையை வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் இன்று (16) நிராகரித்தார்.

Read more

பொறுப்புக்கூறலில் வேகமான முன்னேற்றம் எதுவும் இல்லை! – இலங்கை மீது ஐ.நா. பாய்ச்சல்

பொறுப்புக்கூறல் செயல்முறையில் இலங்கை வேகமான முன்னேற்றங்களைக் காண்பிக்கவில்லை என்று ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சேல் பசெலெட் அம்மையார் அதிருப்தி வெளியிட்டுள்ளார். ஜெனிவாவில் நேற்று ஐ.நா. மனித

Read more

இலங்கை பொறுப்புக்கூறுவதற்கு காலம் கடந்து கொண்டிருக்கிறது! – சர்வதேச மன்னிப்புச் சபை காட்டம்

“இலங்கை அரசு 2015ஆம் ஆண்டில் வாக்களித்தவாறு உண்மை, நீதி மற்றும் இழப்பீட்டை ஈடுசெய்தல் உள்ளிட்ட பொறுப்புக்கூறல் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்குரிய காலம் கடந்து கொண்டிருக்கின்றது.” – இவ்வாறு சர்வதேச

Read more