50 விகாரைகளில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்தத் திட்டம்! – ஞானசார தேரர் எச்சரிக்கை

“இலங்கையில் 50 விகாரைகள் மீது தாக்குதல் நடத்துவதற்குத் தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளனர். எனவே, வெசாக் மற்றும் பொசன் தினங்களில் எவ்வித நிகழ்வுகளையும் நடத்த வேண்டாம்.” – இவ்வாறு பொதுபலசேனா

Read more

‘ முன்கூட்டியே எச்சரித்தோம், அரசு கண்டுகொள்ளவில்லை’

இலங்கையில் செயற்படும் மத தீவிரவாத அமைப்புகள் உடனடியாக தடை செய்யப்பட வேண்டும் என்று அகில இலங்கை இந்து குருமார் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

Read more

பொலிஸ்மா அதிபர் கைதாகக் கூடுமாம்! – ஜனாதிபதி கூறுகின்றார்

பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர கைதாகக் கூடும் என எச்சரிக்கை விடுத்துள்ளார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

Read more

இலங்கையில் இது முடிவல்ல! – ஐ.எஸ்.ஐ.எஸ். எச்சரிக்கை

“எதிர்வரும் காலங்களில் உலக நாடுகள் பூராகவும் ஆச்சரியம் அளிக்கும் வகையில் தாக்குதல்களை முன்னெடுக்கவுள்ளோம். அதேவேளை, இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட தாக்குதல் முடிவல்ல என்பதையும் கூறிவைக்க விரும்புகின்றோம்.”

Read more

பள்ளிவாசல்கள்மீது தாக்குதல் நடத்த திட்டம்!

இலங்கையில் இஸ்லாமிய பள்ளிவாசல்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கான திட்டமொன்று காணப்படுவதாக பிரதிபொலிமாஅதிபர் பியந்த ஜயகொடியின் கையெழுத்துடன் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

Read more

சர்வதேச ஒத்துழைப்புடன் தீவிரவாதத்துக்குச் சமாதி! – சபையில் பிரதமர் திட்டவட்டம்

சர்வதேச ஆதரவைப் பெற்று தீவிரவாதத்தை ஒழிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை சில இடங்களில் இடம்பெற்ற குண்டு

Read more

பட்டாசு உற்பத்தியாளர்களுக்கு பாதுகாப்பு அமைச்சு எச்சரிக்கை!

அனுமதிப்பத்திரமின்றி பட்டாசு உற்பத்தியில் ஈடுபடும் உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என, பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

Read more

அமெரிக்க இராணுவத்தை பயங்கரவாத அமைப்பாக அறிவிப்போம் – ஈரான் எச்சரிக்கை

இஸ்லாமிய புரட்சிகர இராணுவப் படையை பயங்கரவாதிகள் என அமெரிக்கா அறிவித்தால் பதிலடியாக அமெரிக்க இராணுவத்தை பயங்கரவாத அமைப்பாக நாங்களும் அறிவிப்போம் என ஈரான் எச்சரித்துள்ளது.

Read more

பயங்கரவாதிகளுக்கு பாடம் கற்பிப்பேன் – மோடி சூளுரை!

” நான் நல்ல பாடம் கற்பிப்பேன் என பயங்கரவாதிகளுக்கு தெரியும்” என பிரதமர் மோடி சூளுரைத்துள்ளார்.

Read more

தமிழர்களுக்கு கழுத்தறுக்கும் செய்கை காண்பித்தது சரியே! – கமால் குணரத்ன கொக்கரிப்பு

“தமிழர்களுக்குக் கழுத்தை அறுத்துக் காண்பித்த சைகை சரியானதே. நாட்டைத் துண்டாட நினைத்தால் இன்னொரு நந்திக்கடல் நிலைமை ஏற்படும். நாட்டை துண்டாட முயல்வோருக்கு 2009 ஆம் ஆண்டு தமிழீழ

Read more