கேரளாவில் ஐ.எஸ். பயங்கரவாதி கைது! – திடுக்கிடும் தகவல்கள் அம்பலம்

ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய இளைஞர் இந்தியாவின் கேரளா மாநிலத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

Read more

இலங்கையில் இது முடிவல்ல! – ஐ.எஸ்.ஐ.எஸ். எச்சரிக்கை

“எதிர்வரும் காலங்களில் உலக நாடுகள் பூராகவும் ஆச்சரியம் அளிக்கும் வகையில் தாக்குதல்களை முன்னெடுக்கவுள்ளோம். அதேவேளை, இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட தாக்குதல் முடிவல்ல என்பதையும் கூறிவைக்க விரும்புகின்றோம்.”

Read more

‘உயிர்ப்பு ஞாயிறு கொடூரம்:’ – கொச்சிக்கடை முதல் சாய்ந்தமருது வரை

இலங்கையில் 253 உயிர்களை பலிவங்கிய பயங்கரவாத் தாக்குதல் நடத்தப்பட்டு இன்றுடன் ஒரு வார காலம் ஆகின்றது.கடந்த 21ஆம் திகதி பயங்கரவாத இயக்கத்தினால் 8 இடங்கள் இலக்கு வைக்கப்பட்டு

Read more

‘அரசாங்கமே பொறுப்புகூறவேண்டும்’ – ஜனாதிபதி அறிவிப்பு

போர் முடிவுக்கு வந்த பின்னர், இராணுவப் புலனாய்வு அதிகாரிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டமை, தேசிய பாதுகாப்பைப் பலவீனப்படுத்தி விட்டது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

Read more

பள்ளிவாசல்கள்மீது தாக்குதல் நடத்த திட்டம்!

இலங்கையில் இஸ்லாமிய பள்ளிவாசல்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கான திட்டமொன்று காணப்படுவதாக பிரதிபொலிமாஅதிபர் பியந்த ஜயகொடியின் கையெழுத்துடன் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

Read more

தற்கொலை குண்டுதாரிகளில் பட்டதாரிகள்!

” இலங்கையில் தாக்குதல் நடத்திய தற்கொலை குண்டுதாரிகள் செல்வந்த குடும்பங்களை சேர்ந்தவர்கள் . உயர் கற்கை நெறிகளை முடித்தவர்கள்.” என்று பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன

Read more

இலங்கைமீதான தாக்குதலுக்கு 8 ஆண்டுகள் திட்டம் வகுப்பு!

” இலங்கைமீது நடத்தப்பட்ட தொடர்குண்டு வெடிப்பு தாக்குதல்களுக்கு சுமார் 8 ஆண்டுகள் வரை திட்டமிடப்பட்டிருக்கலாம். இதனுடன் 300 இற்கும் மேற்பட்டோர் தொடர்புபட்டிருக்கலாம்.” என்று முன்னாள் இராணுவத் தளபதி

Read more

சர்வதேச ஒத்துழைப்புடன் தீவிரவாதத்துக்குச் சமாதி! – சபையில் பிரதமர் திட்டவட்டம்

சர்வதேச ஆதரவைப் பெற்று தீவிரவாதத்தை ஒழிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை சில இடங்களில் இடம்பெற்ற குண்டு

Read more

6 இடங்களில் தற்கொலைக் குண்டுதாரிகளே தாக்குதல்!

தற்காலிகமாக இழுத்து மூடப்பட்டன பிரபல ஹோட்டல்கள் நாட்டில் நேற்று 8 இடங்களில் இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்புச் சம்பவங்களில் 3 பிரபல ஹோட்டல்கள் உட்பட 6 இடங்களில்

Read more

2 வாரங்களுக்குள் அறிக்கை கோருகிறார் ஜனாதிபதி!

இலங்கையில் இடம்பெற்ற தேசிய துன்பியல் சம்பவத்திற்கான அடிப்படைக் காரணிகளையும், அதன் பின்னணியையும் கண்டறிவதற்கு விசேஷ குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

Read more