50 விகாரைகளில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்தத் திட்டம்! – ஞானசார தேரர் எச்சரிக்கை

“இலங்கையில் 50 விகாரைகள் மீது தாக்குதல் நடத்துவதற்குத் தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளனர். எனவே, வெசாக் மற்றும் பொசன் தினங்களில் எவ்வித நிகழ்வுகளையும் நடத்த வேண்டாம்.” – இவ்வாறு பொதுபலசேனா

Read more

முல்லைத்தீவில் பிறந்திருந்தால் புலியாகியிருப்பேன் – ஞானசார தேரர்!

” நான் முல்லைத்தீவில் பிறந்திருந்தால் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்திருப்பேன்.” என்று பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.

Read more

ஞானசாரரின் தண்டனையை இடைநிறுத்துமாறு உத்தரவு!

பொதுபலசேனாவின் பொதுச்செயலர் ஞானசார தேரருக்கு 6 மாதங்களில் அனுபவிக்கும் வகையில் வழங்கப்பட்ட ஒரு வருடக் கடூழியச் சிறைத்தண்டனையை இடைநிறுத்துமாறு ஹோமாகம நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காணாமல்போன ஊடகவியலாளர் பிரகீத்

Read more

“அகல உழுவதை விட ஆழ உழுவதே சிறப்பு”

இவ்வளவு காலமும் ஹனீபா மதனி தன்னால் இயன்றளவு தனது சமூகம் சார்ந்த பிரச்சினைகளுக்காக குரல் கொடுத்த போது அவரை ஊக்குவிக்க மனமில்லாத இறுகிய மனம் கொண்டவர்கள் எல்லாம்,

Read more

ஞானசாரரை விடுவித்தால் மைத்திரிபால இனவாதி! – கூறுகின்றார் செல்வம் எம்.பி.

“நீதிமன்றத்தை அவமதித்த வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்துவரும் ஞானசார தேரருக்கு சுதந்திர தினத்தன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொதுமன்னிப்பு வழங்குவாராக இருந்தால் அவர் ஒருபக்கச் சார்பில் செயற்படும் இனவாதியாகவே

Read more

ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு – புத்த சாசன அமைச்சும் பரிந்துரை!

பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்யுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம், புத்த சாசன அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.

Read more

சுதந்திர தினத்தன்று ஞானசார தேரர் பொதுமன்னிப்பின்கீழ் விடுதலை?

சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ள பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் சுதந்திர தினத்தன்று (04.02.2019) ஜனாதிபதி பொதுமன்னிப்பின்கீழ் விடுதலை செய்யப்படலாம்- என்று சுதந்திரக்கட்சியின் தேசிய அமைப்பாளரான

Read more