இலங்கையில் இது முடிவல்ல! – ஐ.எஸ்.ஐ.எஸ். எச்சரிக்கை

“எதிர்வரும் காலங்களில் உலக நாடுகள் பூராகவும் ஆச்சரியம் அளிக்கும் வகையில் தாக்குதல்களை முன்னெடுக்கவுள்ளோம். அதேவேளை, இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட தாக்குதல் முடிவல்ல என்பதையும் கூறிவைக்க விரும்புகின்றோம்.”

Read more

சாய்ந்தமருது சம்பவத்துக்கும் பொறுப்பேற்றது ஐ.எஸ்.ஐ.எஸ்.!

அம்பாறை மாவட்டம், கல்முனை – சாய்ந்தமருதில் பொலிஸாருடன் நடந்த மோதலில் தமது உறுப்பினர்கள் 3 பேர் தற்கொலைத் தாக்குதல் நடத்தி உயிரிழந்துள்ளனர் என்று சர்வதேச தீவிரவாத இயக்கமான

Read more

ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளின் தற்கொலை அங்கி, ஆடைகள், கொடி, வெடிபொருட்கள் சம்மாந்துறையில் மீட்பு!

சம்மாந்துறைப் பிரதேசத்தில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினரால் இன்று மாலை முன்னெடுக்கப்பட்ட விசேட ​சோதனை நடவடிக்கையின்போது தற்கொலை அங்கி உள்ளிட்ட ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளுக்குச் சொந்தமான ஆடைகள், கொடி மற்றும்

Read more

“உமது கருத்து ஐ.எஸ்.ஐ.எஸ். அறிவிப்பு!” – சர்வகட்சி மாநாட்டில் அதாவுல்லா மீது சீறிப் பாய்ந்தார் ரணில்

நாட்டில் தொடர் வெடிகுண்டுத் தாக்குதல்களையடுத்து தற்போதைய நிலைமை மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் சர்வகட்சி மாநாடு இன்று

Read more

ஐ.எஸ்.ஐ.எஸ். தற்கொலைக் குண்டுதாரிகளுடன் ரிஷாத், முஜிபுர், அஸாத், ஹிஸ்புல்லா நேரடித் தொடர்புண்டு! – பதவிகளைப் பறித்து கைதுசெய்யுங்கள் என்று மைத்திரி, ரணிலிடம் மஹிந்த அணி வலியுறுத்து

“ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் வழிநடத்தலில் தௌஹீத் ஜமா அத் அமைப்பின் தலைவர் மௌலவி சஹ்ரான் ஹாசீம் தலைமையிலேயே கடந்த ஞாயிற்றுக்கிழமை இலங்கையில் தொடர் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.

Read more

ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு முற்றாகத் தோற்கடிப்பு! – சிரியாப் படைகள் கூறுகின்றன

சிரியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளின் படைகள் முற்றாகத் தோற்கடிக்கப்பட்டு விட்டன என்று அமெரிக்கா ஆதரவு பெற்ற அந்நாட்டுப் படைகள் தெரிவித்துள்ளன. இது குறித்து சிரிய பாதுகாப்புப் படையின் செய்தித்

Read more