விமான நிலையம், துறைமுகங்களில் மோப்ப நாய் பிரிவுகள்

நாட்டின் பாதுகாப்புக் கருதி, கட்டுநாயக்க – சர்வதேச விமான நிலையம் மற்றும் கொழும்பு துறைமுகம் ஆகிய இடங்களில் பொலிஸ் மோப்ப நாய்களின் இரண்டு பிரிவுகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக,

Read more

பதுளையில் தேடுதல் – இராணுவ சீருடைகளுடன் சுலைமான் கைது

பதுளை லுணுகலைப் பகுதியில் (30-04-2019) மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது, பட்டவத்தை எனும் இடத்திலுள்ள வீடொன்றிலிருந்து பெருந்தொகையிலான இராணுவசீருடைப் புடவைகள் மற்றும் 18 கடவுச் சீட்டுப் புத்தகங்கள்

Read more

ஈஸ்டர் திருநாளன்று பதுளையிலும் தற்கொலை குண்டு தாக்குதல் திட்டம்! வெளியானது திடுக்கிடும் தகவல்!!

ஈஸ்டர் திருநாளன்று பதுளையிலும் இரண்டு தேவாலயங்கள்மீது தற்கொலை குண்டு தாக்குதல் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டதா என்ற சந்தேகம் ஏற்பட்டிருப்பதாக பதுளை பொலிஸ் நிலையத்தின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

Read more

சாய்ந்தமருதில் 6 தற்கொலைக் குண்டுதாரிகள்! மக்கள் பள்ளிவாசல்களில் தஞ்சம்!!

சாய்ந்தமருதுவில் நேற்று மாலை இடம்பெற்ற துப்பாக்கிச்சூடு மற்றும் வெடிப்புச் சம்பவங்களில் 15 சடலங்களை கண்டெடுக்கப்பட்டுள்ளன. அதில் 6 சடலங்கள் தற்கொலைக் குண்டுதாரிகளின் உடல்களாக இருக்கலாம் என்று பொலிஸார்

Read more

சாய்ந்தமருதில் நடந்தது என்ன?

சாய்ந்தமருது, கல்முனை, சவளக்கடை, சம்மாந்துறை ஆகிய பொலிஸ் பிரிவுகளில் தொடர்ந்து ஊரடங்குச் சட்ட உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டிருக்கின்றது எனப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர

Read more

பள்ளிவாசல்கள்மீது தாக்குதல் நடத்த திட்டம்!

இலங்கையில் இஸ்லாமிய பள்ளிவாசல்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கான திட்டமொன்று காணப்படுவதாக பிரதிபொலிமாஅதிபர் பியந்த ஜயகொடியின் கையெழுத்துடன் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

Read more

பூகொடயில் வெடிப்பு – மக்கள் அல்லோலகல்லோலம்

பூகொட பகுதியில் இன்று முற்பகல் நடைபெற்ற வெடிப்பு சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவியது. இதையடுத்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டதுடன், தேடுதல் மற்றும் சோதனை நடவடிக்கைகளும் இடம்பெற்றுவருகின்றன.

Read more

ஊரடங்குச் சட்டம் நீக்கம்! பாதுகாப்பு உச்சம்!!

நாட்டில் நேற்று மாலை நடைமுறைக்கு கொண்டு வரப்பட்ட ஊரடங்குச் சட்டம் இன்று காலை 6 மணிக்கு நீக்கப்பட்டுள்ளது. இலங்கையில் அடுத்தடுத்து வெடித்த குண்டுகளை அடுத்து, பாதுகாப்புக் கருதி,

Read more

3 துப்பாக்கிகள் சகிதம் யட்டியாந்தோட்டையில் ஒருவர் கைது!

யட்டியாந்தோட்டை கபுலுமுல்ல பகுதியில், வீடொன்றில் மறைத்துவைக்கப்பட்டிருந்த மூன்று துப்பாக்கிகளுடன் நபரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர். யட்டியாந்தோட்டை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே துப்பாக்கிகள் மீட்கப்பட்டுள்ளன.

Read more

விமானத்தை தாக்கி அழிக்கும் துப்பாக்கியுடன் இராணுவ அதிகாரி பதுளையில் கைது! பலகோணங்களில் விசாரணை!!

விமானங்களை தாக்கி அழிக்க பயன்படுத்தப்படும் துப்பாக்கிகள் மற்றும் அதற்குரிய 73 சன்னங்கள் ஆகியவற்றை கைப்பற்றிய பொலிஸார், இராணுவ உயர் அதிகாரி ஒருவரையும் கைதுசெய்தனர்.

Read more