புதைக்கப்பட்டன சாய்ந்தமருதில் உயிரிழந்தவர்களின் சடலங்கள்!!

அம்பாறை மாவட்டம், கல்முனை, சாய்ந்தமருதில் கடந்த 26ஆம் திகதி துப்பாக்கிச்சூட்டு மோதல் மற்றும் தற்கொலைக் குண்டு வெடிப்புகளில் உயிரிழந்த ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளினதும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களிதும் சடலங்கள்

Read more

சாய்ந்தமருதில் சஹ்ரானின் மனைவியும் மகளும் காயங்களுடன் கைது! – உறுதிப்படுத்தியது பொலிஸ்

இலங்கையில் இடம்பெற்ற தொடர் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியான சஹ்ரான் ஹாசீமின் மனைவி மற்றும் மகள் காயங்களுடன் கைதுசெய்யப்பட்டு வைத்தியசாலையில் கடும் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று

Read more

கல்முனை, சாய்ந்தமருது, சம்மாந்துறை, சவளக்கடையில் மீண்டும் பொலிஸ் ஊரடங்கு!

கல்முனை, சாய்ந்தமருது, சம்மாந்துறை மற்றும் சவளக்கடை பொலிஸ் பிரிவுகளில் இன்று மாலை 5 மணியிலிருந்து மீண்டும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

Read more

காலை 10 மணியுடன் தளர்த்தப்பட்டுள்ளது பொலிஸ் ஊரடங்கு!

சம்மாந்துறை, சாய்ந்தமருது, சவளக்கடை, கல்முனை ஆகிய பொலிஸ் பிரிவுகளுக்குட்பட்ட பிரதேசங்களுக்கு நேற்றுமுன்தினம் இரவிலிருந்து பிறப்பிக்கப்பட்டிருந்த பொலிஸ் ஊரடங்குச் சட்டம் இன்று காலை 10 மணியுடன் தளர்த்தப்பட்டுள்ளது.

Read more

சாய்ந்தமருது சம்பவத்துக்கும் பொறுப்பேற்றது ஐ.எஸ்.ஐ.எஸ்.!

அம்பாறை மாவட்டம், கல்முனை – சாய்ந்தமருதில் பொலிஸாருடன் நடந்த மோதலில் தமது உறுப்பினர்கள் 3 பேர் தற்கொலைத் தாக்குதல் நடத்தி உயிரிழந்துள்ளனர் என்று சர்வதேச தீவிரவாத இயக்கமான

Read more

சாய்ந்தமருதில் பலியானவர்களை அடையாளம்காண மரபணுப் பரிசோதனை!

கல்முனை – சாய்ந்தமருது பகுதியில் இடம்பெற்ற வெடிச்சம்பவம் மற்றும் பாதுகாப்புப் பிரிவினுடனான பரஸ்பர துப்பாக்கிப் பிரயோகத்தில் உயிரிழந்தவர்களின் சடலங்களை அடையாளம் காண்பதற்காக மரபணுப் பரிசோதனைகளை மேற்கொள்வதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Read more

சாய்ந்தமருது குண்டுவெடிப்பில் காயங்களுடன் தப்பினார்கள் சஹ்ரானின் மனைவியும் மகளும்!

சாய்ந்தமருது குண்டுவெடிப்பில் காயமடைந்துள்ள ஒரு பெண் மற்றும் பெண் குழந்தை தேசிய தௌஹீத் ஜமா அத் அமைப்பின் தலைவர் சஹ்ரானின் மனைவியும் குழந்தையும் எனப் பொலிஸ் வட்டாரங்கள்

Read more

“காட்டிக்கொடுத்தவங்களே இந்தக் காசைச் சப்புங்கடா!” – தாக்குதலுக்கு முன் பணக்கட்டுக்களை வீசிய சாய்ந்தமருது தற்கொலைதாரிகள்

“அடேய் காட்டிக் கொடுத்தவனுகளா… இந்தா… இந்தக் காச எடுத்து சப்புங்கடா… உங்களுக்காகத்தான்டா உயிரைக் கொடுக்கப் போறோம் மூதேசிகளா….” – இப்படிக் கத்தியபடி சாய்ந்தமருது ,வெலிவேரியன் கிராமத்தில் வாடகைக்கு

Read more

சாய்ந்தமருதில் 6 தற்கொலைக் குண்டுதாரிகள்! மக்கள் பள்ளிவாசல்களில் தஞ்சம்!!

சாய்ந்தமருதுவில் நேற்று மாலை இடம்பெற்ற துப்பாக்கிச்சூடு மற்றும் வெடிப்புச் சம்பவங்களில் 15 சடலங்களை கண்டெடுக்கப்பட்டுள்ளன. அதில் 6 சடலங்கள் தற்கொலைக் குண்டுதாரிகளின் உடல்களாக இருக்கலாம் என்று பொலிஸார்

Read more

சாய்ந்தமருதில் நடந்தது என்ன?

சாய்ந்தமருது, கல்முனை, சவளக்கடை, சம்மாந்துறை ஆகிய பொலிஸ் பிரிவுகளில் தொடர்ந்து ஊரடங்குச் சட்ட உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டிருக்கின்றது எனப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர

Read more