ஈஸ்டர் திருநாளன்று பதுளையிலும் தற்கொலை குண்டு தாக்குதல் திட்டம்! வெளியானது திடுக்கிடும் தகவல்!!

ஈஸ்டர் திருநாளன்று பதுளையிலும் இரண்டு தேவாலயங்கள்மீது தற்கொலை குண்டு தாக்குதல் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டதா என்ற சந்தேகம் ஏற்பட்டிருப்பதாக பதுளை பொலிஸ் நிலையத்தின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

Read more