பதுளையில் தேடுதல் – இராணுவ சீருடைகளுடன் சுலைமான் கைது

பதுளை லுணுகலைப் பகுதியில் (30-04-2019) மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது, பட்டவத்தை எனும் இடத்திலுள்ள வீடொன்றிலிருந்து பெருந்தொகையிலான இராணுவசீருடைப் புடவைகள் மற்றும் 18 கடவுச் சீட்டுப் புத்தகங்கள்

Read more

ஈஸ்டர் திருநாளன்று பதுளையிலும் தற்கொலை குண்டு தாக்குதல் திட்டம்! வெளியானது திடுக்கிடும் தகவல்!!

ஈஸ்டர் திருநாளன்று பதுளையிலும் இரண்டு தேவாலயங்கள்மீது தற்கொலை குண்டு தாக்குதல் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டதா என்ற சந்தேகம் ஏற்பட்டிருப்பதாக பதுளை பொலிஸ் நிலையத்தின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

Read more

பொலிஸ் கான்ஸ்டபிளை வெட்டி வீழ்த்திய மீன்கடைக்காரர்! பதுளையில் பயங்கரம்!!

மீன்கடைக்காரர் மீன் வெட்டும் கத்தியால், பொலிஸ் கான்ஸ்டபிளை சரமாரியாக வெட்டிவீழ்த்திய கொடூரச் சம்பவம் பதுளைபள்ளக்கட்டு பகுதியில் (08) நேற்று இடம்பெற்றது.

Read more

விமானத்தை தாக்கி அழிக்கும் துப்பாக்கியுடன் இராணுவ அதிகாரி பதுளையில் கைது! பலகோணங்களில் விசாரணை!!

விமானங்களை தாக்கி அழிக்க பயன்படுத்தப்படும் துப்பாக்கிகள் மற்றும் அதற்குரிய 73 சன்னங்கள் ஆகியவற்றை கைப்பற்றிய பொலிஸார், இராணுவ உயர் அதிகாரி ஒருவரையும் கைதுசெய்தனர்.

Read more

பதுளையில் மீண்டும் ‘கிறீஸ்பேய்’ ! மக்கள் அச்சத்தில் – வடிவேல் சுரேஸ் களத்தில்!!

பதுளை, ஹாலிஎல பிரதேசத்திற்கு உட்பட்ட தோட்டங்களில் மர்ம மனிதர்கள்  உலாவி வருகின்றனர் என்றும்,  மக்களை அச்சுறுத்தல், வீடுகளுக்குள் புகுந்து கொள்ளையடித்தல் போன்ற செயல்களிலும்  ஈடுபட்டுவருகின்றனர் என முறைப்பாடு

Read more

17 வயது மாணவிமீது 57 வயது காமுகன் வன்கொடுமை!

பதுளை வைத்தியசாலையில்  ஆண் சிசுவினை பெற்றெடுத்த பதினேழு வயது நிரம்பிய மாணவி,  இதற்கு காரணமான 57 வயதுடைய நபர் குறித்து வழங்கிய தகவலையடுத்து அந் நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

Read more

மாணவர்களை துரத்தி துரத்தி கொட்டியன குளவிகள் ! பதுளையில் 70 பேர் வைத்தியசாலையில்!

பாடசாலை இல்ல விளையாட்டுப் போட்டிகள் இடம்பெற்றுக்கொண்டிருந்த வேளையில், குளவிக் கூடொன்று கலைந்து மாணவர்களை கொற்றத் தொடங்கியதால் 70 பேர், தெமோதரை, பண்டாரவளை, பதுளை ஆகிய இடங்களிலுள்ள வைத்தியசாலைகளில்

Read more

கயிரால் கழுத்தை நெறுக்கி கணவனை படுகொலை செய்த மனைவி – பதுளையில் பயங்கரம்!

நபரொருவரின் மரணத்தில் ஏற்பட்ட சந்தேகத்தையடுத்து, அவரின் மனைவியை ஹல்துமுல்லை பொலிசார் இன்று கைது செய்துள்ளதுடன், கொலைசெய்வதற்கு பயன்படுத்தப்பட்ட கயிறும் மீட்கப்பட்டுள்ளது.

Read more

புறக்கோட்டைப் போராட்டத்துக்கு நாலாபுறங்களிலிருந்தும் வலுக்கிறது ஆதரவு!

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை தினச்சம்பளமாக ஆயிரம் ரூபா வழங்கப்படவேண்டும் என வலியுறுத்தி மலையக இளைஞர்களால், தலைநகரில் முன்னெடுக்கப்பட்டுவரும் உணவுதவிர்ப்பு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து – அப்புத்தளையில் பல

Read more

வெண்சந்தன மரத்தை வெட்டியவரின் தலையை வெட்டிய வீட்டு உரிமையாளர்! இரத்தம் தோய்ந்த வாளுடன் பொலிஸில் சரண்!! பதுளையில் பயங்கம்!!!

வீட்டு வளவிலிருந்த வெண்சந்தன மரத்தை வெட்டிக் கொண்டு செல்ல முயற்சித்த நபரை , வாளால் வெட்டிக் கொலை செய்து, இரத்தம் தோய்ந்த வாளுடன் வீட்டுரிமையாளர் பதுளைப் பொலிஸ்

Read more