யாழ். நாவாந்துறையில் சுற்றிவளைப்புத் தேடுதல்! – நால்வர் கைது

யாழ். நாவாந்துறையில் இஸ்லாமிய மக்கள் செறிந்து வாழும் பகுதி பாதுகாப்புப் படையினரால் சுற்றிவளைக்கப்பட்டுத் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதன்போது நால்வர் கைதுசெய்யப்பட்டனர். இலங்கையில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதல்களைத்

Read more

பொலிஸ் அதிரடி வேட்டை! 941 பேர் வசமாக சிக்கினர்!!

கடந்த நான்கு நாட்கள் மேற்கொண்ட பொலிஸாரின் அதிரடி சுற்றிவளைப்பில் 941 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. மது அருந்திவிட்டு வாகனத்தை செலுத்திய குற்றச்சாட்டிலிலேயே குறித்த

Read more

‘பேஸ்புக்’ களியாட்ட நிகழ்வை சுற்றிவளைத்தனர் பொலிஸார்! – 5 பெண்கள் உட்பட 11 பேர் கைது

தங்காலை பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்ற முகப்புத்தகம் (‘பேஸ்புக்’) ஊடாக ஒருங்கிணைக்கப்பட்ட களியாட்ட நிகழ்ச்சியின்போது கஞ்சா மற்றும் சட்டவிரோத மதுபானங்களுடன் ஒரு குழு கைதுசெய்யப்பட்டுள்ளது. 5

Read more

போதைப்பொருட்களுக்கு முடிவுகட்ட ஏப்ரல் 3 முதல் அசுரவேகத்தில் தேடுதல் வேட்டை!

போதைப்பொருட்களை ஒழிப்பதற்கான திடீர் சுற்றிவளைப்பு, தேடுதல் வேட்டை ஆகியன ஏப்ரல் 3 ஆம் திகதி மேலும் விரிவுபடுத்தப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று ( 25)

Read more

விபச்சார விடுதி சுற்றிவளைப்பு; 7 பெண்களுக்கு விளக்கமறியல்!

வெலிக்கடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோட்டே வீதி, எதுல்கோட்டே, இராஜகிரிய என்ற முகவரியில் ஆயுர்வேத மசாஜ் நிலையம் என்ற பெயரில் இயங்கி வந்த விபச்சார விடுதி ஒன்றி சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

Read more

விமானத்தை தாக்கி அழிக்கும் துப்பாக்கியுடன் இராணுவ அதிகாரி பதுளையில் கைது! பலகோணங்களில் விசாரணை!!

விமானங்களை தாக்கி அழிக்க பயன்படுத்தப்படும் துப்பாக்கிகள் மற்றும் அதற்குரிய 73 சன்னங்கள் ஆகியவற்றை கைப்பற்றிய பொலிஸார், இராணுவ உயர் அதிகாரி ஒருவரையும் கைதுசெய்தனர்.

Read more

ஒரே இரவில் 3, 711 பேர் கைது! தொடர்கிறது தேடுதல் வேட்டை!!

நாடளாவிய ரீதியில் நேற்று இரவு முதல் இன்று அதிகாலைவரை பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பில் பல்வேறு குற்றங்கள் தொடர்பில் 3ஆயிரத்து 711 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன்,

Read more

‘ஹெரோயின் வேட்டை’யில் மேலும் மூவர் சிக்கினார்கள்

அங்குலான மற்றும் மொரட்டுவப் பகுதிகளில் ஹெரோயினுடன் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அங்குலான மற்றும் மொரட்டுவப் பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போதே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இதன்போது இவர்களிடமிருந்து 9 கிராம் 350

Read more

1,800 வர்த்தக நிலையங்கள் சுற்றிவளைப்பு – நுகர்வோர் சட்டத்தை மீறிய 1,500 வர்த்தகர்களுக்கு வழக்கு பதிவு!

நுகர்வோர் சட்டத்தை மீறிய 1,500 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல்செய்யப்பட்டுள்ளதாக, நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

Read more