மாணவி மரணத்தில் சந்தேகம் ! படுகொலையா என பலகோணங்களில் விசாரணை!

பொகவந்தலாவ – டின்சின் தோட்டத்தில் கால்கள் இரண்டும் கட்டப்பட்டு தூக்கில் தொங்கிய நிலையில் மாணவியொருவரின் சடலம் இன்று (08) காலை மீட்கப்பட்டுள்ளது.

Read more

ஒரே இரவில் 3, 711 பேர் கைது! தொடர்கிறது தேடுதல் வேட்டை!!

நாடளாவிய ரீதியில் நேற்று இரவு முதல் இன்று அதிகாலைவரை பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பில் பல்வேறு குற்றங்கள் தொடர்பில் 3ஆயிரத்து 711 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன்,

Read more

கடந்த 42 நாட்களில் மட்டும் 1, 310 கிலோ போதைப்பொருளுடன் 10,368 பேர் கைது!

இலங்கையில் இவ்வருடத்தின் கடந்த 42 நாட்களில் மாத்திரம் போதைப்பொருட்களுடன் 10 ஆயிரத்து 368 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்களிடமிருந்து 1, 310 கிலோ கிராம் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன

Read more

யாழில் மீண்டும் ஆவா குழுவினர் வெறியாட்டம்!

யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டுக் கும்பலைக் கட்டுப்படுத்தி விட்டோம் எனப் பொலிசார் மார்தட்டி இரண்டு நாட்களுக்குள் உடுவில் பகுதியில் உள்ள வீடொன்றினுள் புகுந்த வாள்வெட்டுக் கும்பல் தாக்குதல் மேற்கொண்டு விட்டு

Read more

‘பில்லி சூனியம்’ – ஒடிசாவில் தாயும், 4 குழந்தைகளும் கொலை!

சூனியக்காரர்கள் என குற்றஞ்சாட்டப்பட்ட தாயையும், அவரது நான்கு குழந்தைகளையும் கொலை செய்தது தொடர்பாக சந்தேக நபர்களை ஒடிசா மாநில பொலிஸார் தேடி வருகின்றனர்.

Read more

பொம்மை துப்பாக்கியை காட்டி பொலிஸை மிரட்டிய சிறுவன் சுட்டுக்கொலை!

அமெரிக்காவில் பொம்மை துப்பாக்கியை காட்டி பொலிஸை மிரட்டிய 14 வயது சிறுவன் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Read more

‘ஹெரோயின் வேட்டை’யில் மேலும் மூவர் சிக்கினார்கள்

அங்குலான மற்றும் மொரட்டுவப் பகுதிகளில் ஹெரோயினுடன் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அங்குலான மற்றும் மொரட்டுவப் பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போதே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இதன்போது இவர்களிடமிருந்து 9 கிராம் 350

Read more

கழுத்தை நெறித்து பெண் அதிகாரியின் தங்க சங்கிலி பறிப்பு ! சினிமாப்பாணியில் ஹட்டனில் கொள்ளை!!

ஹட்டன் நீதிமன்ற வீதியில் நேற்று (08) மாலை 5.45 மணியளவில் வேலைக்குச் சென்று வீடு திரும்பிக்கொண்டிருந்த நோர்வூட் பிரதேச சபையின் பெண் அதிகாரியொருவரின் கழுத்தை நெறித்து தங்கச்சங்கலியினை

Read more

மாறுவேடமிட்டுசென்று மோசடியாளர்களை பிடித்த மஹியங்கனைப் பொலிஸார்!

7 போலி கஜமுத்துக்களை ஒன்றரைக் கோடி ரூபாவிற்கு விற்பனை செய்ய முயற்சித்த இருவர், மஹியங்கனைப் பொலிசாரினால் இன்று (02) கைது செய்யப்பட்டுள்ளனர்.

Read more

பிறந்த நாளன்று சிறுமி மீது வன்கொடுமை! – வெள்ளவாயாவில் காமுகன் கைது

ஏழு வயது நிரம்பிய சிறுமியின் பிறந்த தினத்தன்று, அச்சிறுமியை பாலியல் வல்லுறவிற்குற்படுத்திய சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தரை, வெள்ளவாயா பொலிசார் இன்று (27) கைதுசெய்தனர்.

Read more