‘குடு’ மாபியாக்களை வேட்டையாட 70 மோப்ப நாய்கள் களத்தில்! – விமான நிலையத்திலும் துறைமுகத்திலும் விசேட பிரிவுகள்

போதைப்பொருள் கடத்தல்களை முறியடிக்கும் நோக்கில், கட்டுநாயக்க – விமான நிலையம் மற்றும் கொழும்பு துறைமுகம் ஆகிய இடங்களில் பொலிஸ் மோப்ப நாய்களின் இரண்டு பிரிவுகள்  தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக,

Read more

8 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் இளைஞர் ஒருவர் வசமாக சிக்கினார்!

சுமார் 8 கோடி ரூபா பெறுமதியுடைய ஹெரோயின் மற்றும் ஹசீஸ் போதைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் நீர்கொழும்பில் கைதுசெய்யப்பட்டுள்ளார். குறித்த போதைப்பொருட்கள் கார் ஒன்றில் எடுத்துச் செல்லப்பட்டுக் கொண்டிருக்கும்போது

Read more

ஹெரோயினுடன் இருவர் வவுனியாவில் மாட்டினர்!

வவுனியாவில் ஹெரோயின் போதைப்பொருளுடன் இரண்டு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என வன்னிப் பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபரின் கீழ் செயற்படும் போதை ஒழிப்புப் பிரிவினர் தெரிவித்தனர். நேற்றுப் பிற்பகல்

Read more

110 கிலோ ஹெரோயினுடன் மூவர் வசமாக சிக்கினார்கள்

பிலியந்தல பகுதியில் ஹெரோயினுடன் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்களிடம் இருந்து 110 கிலோ கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கலால் போதைப்பொருள் பிரிவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போதே குறித்த மூவரும்

Read more

சிவனொளிபாதமலைக்கு போதைப்பொருட்களுடன் வந்த 15 இளைஞர்கள் கைது!

சிவனொளிபாதமலைக்கு போதைப்பொருட்கள் கொண்டு வந்த 15 இளைஞர்கள் ஹட்டன் குற்றத் தடுப்புப் பிரிவு பொலிஸாரினால் கைதுசெய்யபட்டுள்ளனர் நேற்றிரவு இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது. விசேட சுற்றிவளைப்பின்போது கேரளாக்

Read more

‘ஹெரோயின் வேட்டை’யில் மேலும் மூவர் சிக்கினார்கள்

அங்குலான மற்றும் மொரட்டுவப் பகுதிகளில் ஹெரோயினுடன் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அங்குலான மற்றும் மொரட்டுவப் பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போதே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இதன்போது இவர்களிடமிருந்து 9 கிராம் 350

Read more

பேருவளையில் ஹெரோயினுடன் மூவர் சிக்கினர்!

பேருவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாகல்கந்த பகுதியில் ஹெரோயினுடன் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். பேருவளை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்களிடம் இருந்து

Read more

2 ஆயிரத்து 400 மில்லியன் ரூபா பெறுமதியான 200 கிலோ ஹெரோயின் தெஹிவளையில் மீட்பு!

தெஹிவளைப் பகுதியில் இருந்து 200 கிலோ கிராம் நிறையுடைய ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது. இந்தப் போதைப்பொருளுடன் பங்களாதேஷ் பிரஜைகள் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். குறித்த போதைப்பொருள் 2 ஆயிரத்து 400

Read more

யாழில் தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் ஹெரோயினுடன் கைது! – மகனுக்கு தாயாரே வைத்தார் ஆப்பு

ஹெரோயின் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில்

Read more