பிலியந்தல பகுதியில் ஹெரோயினுடன் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்களிடம் இருந்து 110 கிலோ கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கலால் போதைப்பொருள் பிரிவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போதே குறித்த மூவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
Related