பேருவளையில் ஹெரோயினுடன் மூவர் சிக்கினர்!

பேருவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாகல்கந்த பகுதியில் ஹெரோயினுடன் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். பேருவளை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்களிடம் இருந்து

Read more