ஏப்ரல் 3 இல் நாடு முழுதும் போதைஒழிப்பு பரப்புரை! ஜனாதிபதி அதிரடி நடவடிக்கை

ஏப்ரல் மூன்றாம் திகதி காலை 8.30 மணிக்கு  “போதைப்பொருள் பாவனைக்கு எதிராக செயற்படுவோம்” என்று சத்தியப்பிரமானம் செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Read more

உள்ளூர் பால் உற்பத்தியை அதிகரிக்க பணிப்பு!

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு, “மில்கோ” மற்றும் “ஹைலன்ட்” நிறுவனங்களின் பால் உற்பத்திப் பொருட்களை அதிகரிப்பதற்கு, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக, விவசாய அபிவிருத்தி அமைச்சர் பி.ஹரிசன் தெரிவித்துள்ளார்.

Read more

தொல்பொருட்களுக்குச் சேதம் விளைவித்தால் ரூ. 5 இலட்சம் அபராதம்! 15 ஆண்டுகள் சிறை

தொல்பொருட்களுக்குச் சேதம் விளைவிப்பவர்களுக்கு விதிக்கப்படும் தண்டப் பணம் அதிகரிக்கப்படவுள்ளதாக, தொல் பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் பி.பி. மண்டாவல தெரிவித்துள்ளார்.

Read more

‘குடு’ மாபியாக்களை வேட்டையாட 70 மோப்ப நாய்கள் களத்தில்! – விமான நிலையத்திலும் துறைமுகத்திலும் விசேட பிரிவுகள்

போதைப்பொருள் கடத்தல்களை முறியடிக்கும் நோக்கில், கட்டுநாயக்க – விமான நிலையம் மற்றும் கொழும்பு துறைமுகம் ஆகிய இடங்களில் பொலிஸ் மோப்ப நாய்களின் இரண்டு பிரிவுகள்  தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக,

Read more

806 மரணதண்டனை கைதிகள் மேன்முறையீடு!

பாரிய குற்றச்செயல்களில் ஈடுபட்டு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள 1,242 பேரில் 806 பேர் மேன்முறையீடு செய்துள்ளனர் என்று சிறைச்சாலைகள் திணைக்கள தரவுகள் தெரிவிக்கின்றன.

Read more

ஶ்ரீபாத கல்வியற் கல்லூரியில் பயிலும் தமிழ் மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துக!

பத்தனை, ஶ்ரீபாத தேசிய கல்வியற் கல்லூரியில் பயிலும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறும், இவ்விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு தீர்வை பெற்றுதருமாறு கோரியும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, கல்வி அமைச்சர்

Read more

ஶ்ரீபாத கல்வியற் கல்லூரியில் முறைகேடுகள் ! அறிக்கை கிடைத்ததும் நடவடிக்கை – கல்வி அமைச்சு உறுதி!

பத்தனை, ஶ்ரீ பாத தேசிய கல்வியற் கல்லூரி அலுவலகத்துக்குள் பதிவாளர் உட்பட மேலும் சில அதிகாரிகள் குடித்து கும்மாலமடித்ததாக கூறப்படும் சம்பவம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்

Read more

கட்டுநாயக்க விமான நிலையத்தில் விரைவில் அதிரடி மாற்றம்!

கட்டுநாயக்க விமானநிலையத்தில் பயணிகளின் குடிவரவு மற்றும் குடியகல்வு நடவடிக்கையின் போது எற்படும் காலதாமதம் மற்றும் அசோகரியங்களை குறைப்பதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று  போக்குவரத்து மற்றும் சிவில்

Read more

பணம் வசூலிக்கும் அதிபர்களுக்கு ஆப்பு! கல்வி அமைச்சு அதிரடி!!

வசதி  மற்றும் சேவை கட்டணங்களுக்கு மேலதிகமாக சுற்று நிருபத்தை மீறி மாணவர்களிடம் இருந்து பணம் அறிவிடும் அதிபர்களுக்கு எதிராக கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு கல்வி அமைச்சர்

Read more