2 ஆயிரத்து 400 மில்லியன் ரூபா பெறுமதியான 200 கிலோ ஹெரோயின் தெஹிவளையில் மீட்பு!

தெஹிவளைப் பகுதியில் இருந்து 200 கிலோ கிராம் நிறையுடைய ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது. இந்தப் போதைப்பொருளுடன் பங்களாதேஷ் பிரஜைகள் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். குறித்த போதைப்பொருள் 2 ஆயிரத்து 400

Read more