நாடு கடத்தப்பட்ட மதுஷ் கட்டுநாயக்கவில் கைது!

டுபாயில் கைதுசெய்யப்பட்ட பாதாள உலகக் குழுத் தலைவரும் பிரபல போதைப்பொருள் வர்த்தகருமான மாக்கந்துர மதுஷ் என அழைக்கப்படும் சமரசிங்க ஆராச்சிலாகே மதுஷ் லக்‌ஷித இன்று அதிகாலை நாடு

Read more

கைதான பல்கலை மாணவர் தலைவர், செயலாளரை நேரில் சென்று சந்தித்தனர் கூட்டமைப்பு எம்.பிக்கள்!

யாழ். பல்கலைக்கழக வளாகத்துக்குள் இன்று காலை மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின்போது கைதுசெய்யப்பட்டு கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் மாணவர் ஒன்றியத்தின் தலைவர் எம்.திவாகரன், செயலாளர் எஸ்.பபில்ராஜ் ஆகிய

Read more

ஹிஸ்புல்லாவின் பாதுகாப்பு அதிகாரி மோதரைப் பொலிஸாரிடம் சிக்கினார்!

கிழக்கு மாகாண ஆளுநர் எம். எல். ஏ. எம்.ஹிஸ்புல்லாவின் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

Read more

பெருந்தொகையான பணத்துடன் சஹ்ரானின் சகோதரி சிக்கினார்!

தேசிய தௌஹீத் ஜமா அத் அமைப்பின் தலைவரும் உயிர்த்த ஞாயிறு தினமன்று கொழும்பு ஷங்ரி – லா ஹோட்டலில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்தி உயிரிழந்த ஐ.எஸ்.ஐ.எஸ்.தீவிரவாதியுமான

Read more

கேரளாவில் ஐ.எஸ். பயங்கரவாதி கைது! – திடுக்கிடும் தகவல்கள் அம்பலம்

ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய இளைஞர் இந்தியாவின் கேரளா மாநிலத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

Read more

சஹ்ரானை வழிநடத்திய மௌலவியும் சிக்கினார்!

உயிர்த்த ஞாயிறன்று நடத்தப்பட்ட தொடர் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரி எனத் தெரிவிக்கப்படும் சஹ்ரான் ஹாசீமுக்குத் தலைமைத்துவம் வழங்கிய மௌலவி ஒருவரும் பொலிஸ் பயங்கரவாத விசாரணைப்

Read more

தற்கொலைதாரிகள் 34 பேர் சிக்கினர்; கிழக்கே சஹ்ரான் குழுவின் கோட்டை!

சி.ஐ.டி. விசாரணையில் முக்கிய தகவல்கள் “தற்கொலை செய்வதையோ அல்லது தற்கொலை தாக்குதல்களையோ இஸ்லாத் அனுமதிக்கவில்லை என்று கூறினாலும் அவர்களில் சிலர் தீவிர அடிப்படைவாதத்துடன் இருந்ததால் ஒன்றும் செய்ய

Read more

நாவலப்பிட்டிய ‘ஒப்பரேஷன்’ – படங்களின் தொகுப்பு

தொடர் குண்டு வெடிப்பு தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின்பேரில் பொலிஸாரினால் தேப்பட்டுவந்த இரண்டு பிரதான சந்தேக நபர்களை நாவலப்பிட்டிய பொலிஸார் இன்று கைது செய்தனர். குண்டு வெடிப்பு

Read more

பள்ளியில் 46 வாள்கள் மீட்பு: ஐ.தே.க. உறுப்பினர் கைது!

கொழும்பு, கொம்பனி வீதியிலுள்ள ஜும்மா பள்ளிவாசல் ஒன்றிலிருந்து நேற்று 46 வாள்கள் மீட்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டின் பேரில், கொழும்பு மாநகர சபையின் ஐக்கிய தேசியக்

Read more

பள்ளிவாசலில் 46 வாள்கள் மீட்பு! – மௌலவி கைது

கொழும்பு, கொம்பனி வீதியிலுள்ள ஜும்மா பள்ளிவாசல் ஒன்றிலிருந்து இன்று 46 வாள்கள் மீட்கப்பட்டுள்ளன. குறித்த பள்ளிவாசலில் பொலிஸார் நடத்திய விசேட தேடுதலின்போது மௌலவி அறையின் கட்டிலின் கீழ்

Read more