கொழும்பில் ஐ.எஸ். தாக்குதலில் 6 இந்திய அரசியல்வாதிகள் பலி!

கொழும்பில் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கம் நடத்திய தொடர் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களில் 6 இந்திய அரசியல்வாதிகள் உயிரிழந்துள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. கர்நாடக மாநில முதலமைச்சர் எம்.டி.குமாரசுவாமி தகவலுக்கு அமைய

Read more

ஐ.எஸ்.ஐ.எஸ். தாக்குதல் குறித்து ஜனாதிபதிக்கு முன்பே தெரியும்! 

வெளிநாடு சுற்றியமையால் வந்த விளைவே இது; வன்மையாகக் கண்டிக்கின்றார் சுமந்திரன் எம்.பி. “உயிர்த்த ஞாயிறன்று மேற்கொள்ளப்பட்ட ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளின் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் குறித்து ஜனாதிபதி மைத்திரிபால

Read more

ஐ.எஸ். தாக்குதலில் படுகாயமடைந்த யாழ். பல்கலை மாணவன் உயிரிழப்பு!

குண்டுத் தாக்குதலில் படுகாயமடைந்திருந்த யாழ்.பல்கலைக்கழக மாணவன் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார்.

Read more

இரத்தக் கண்ணீர் துடைத்த பேராயரின் வார்த்தைகள்…

உயிர்த்த ஞாயிறு தினமன்று தேவாலயங்களில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களில் காயமடைந்த மக்களை கொழும்பு மாவட்ட பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை நேரில்

Read more

மட்டக்களப்பில் தாக்குதல் நடத்துவதற்கு முன் மசூதிக்குச் சென்ற ஐ.எஸ். தீவிரவாதி!

மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்துவதற்கு முன்பு ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதியின் கடைசி நிமிடப் பிரத்தியேக வீடியோவை பிரபல ஆங்கில ஊடகமான ஸ்கை நியூஸ் வெளியிட்டுள்ளது.

Read more

சஹ்ரானை வழிநடத்திய மௌலவியும் சிக்கினார்!

உயிர்த்த ஞாயிறன்று நடத்தப்பட்ட தொடர் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரி எனத் தெரிவிக்கப்படும் சஹ்ரான் ஹாசீமுக்குத் தலைமைத்துவம் வழங்கிய மௌலவி ஒருவரும் பொலிஸ் பயங்கரவாத விசாரணைப்

Read more

குண்டுத் தாக்குதலின் பின் பொலிஸாரினால் தேடப்பட்டுவந்த லொறி வத்தளையில் சிக்கியது!

உயிர்த்த ஞாயிறன்று நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலின் பின்னர் பொலிஸாரினால் தேடப்பட்டு வந்த லொறி வத்தளை – நாயகந்த பகுதியில் இன்று கைப்பற்றப்பட்டுள்ளது. நாயகந்த பகுதியில் உள்ள

Read more

தற்கொலைக் குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடைய 139 பேர் அடையாளம்! – சர்வகட்சி மாநாட்டில் ஜனாதிபதி தெரிவிப்பு

உயிர்த்த ஞாயிறன்று இலங்கையில் 8 இடங்களில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்புடைய 139 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

Read more

களத்தில் சர்வதேச பொலிஸ் குழுக்கள்; மூலைமுடுக்கெல்லாம் விசாரணைகள்! – தற்கொலைதாரிகள் பயன்படுத்திய 5 வீடுகளுக்குச் ‘சீல்’

தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் சர்வதேச பொலிஸ் விசாரணை நிபுணர்களின் ஆதரவுடன் விசாரணைகளை நடத்தும் இலங்கைப் பொலிஸார் தற்கொலைதாரிகள் பயன்படுத்தினர் எனக் கூறப்படும் 5 வீடுகளுக்கு சீல்

Read more

நீர்கொழும்பில் தாக்குதல் நடத்திய குண்டுதாரியின் படம் வெளியீடு!!- தலைப் பகுதியும் மீட்பு

நீர்கொழும்பு கட்டுவப்பிட்டிய புனித செபஸ்ரியன் தேவாலயத்தில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்திய தீவிரவாதியின் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த நபர் பின்புற பேக் ஒன்றில் கொண்டு வந்த குண்டை

Read more