ஹக்கீம், ரிஷாட்டை கைது செய்! கொழும்பில் ‘போஸ்டர்’ – அநுரமீதும் விமர்சனம்!!

முஸ்லிம் அடிப்படைவாதத்துக்கு ஒத்துழைப்பு வழங்கிய அரசியல் பிரமுகர்களை கைதுசெய்யுமாறு வலியுறுத்தி கொழும்பில் சில இடங்களில் ‘போஸ்டர்கள்’ ஒட்டப்பட்டுள்ளன.

Read more

கிளிநொச்சியிலும் பதற்றம்! தாக்குதல் நடத்திய அமைப்புடன் தொடர்புடைய அறுவர் சிக்கினர்!!

கிளிநொச்சியில் முப்படையினர் குவிக்கப்பட்டு தேடுதல் நடவடிக்கை இடம்பெற்றது. இதன்போது 6 முஸ்லிம்கள் படையினரால் கைதுசெய்யப்பட்டு, பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். கனகபுரத்தில் வியாபார நிலையங்கள் நடத்தும் நால்வர், லும்பினி விகாரைக்கு

Read more

அவிசாவளையிலேயே குண்டு தயாரிப்பு? – 9 பாகிஸ்தானியர்கள், 3 இந்தியர்கள் கைது

கொழும்பில் நேற்று முன்தினம் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்களை அடுத்து, அவிசாவளையில் உள்ள செப்பு வயர் தொழிற்சாலையில் 9 பாகிஸ்தானியர்களும், 3 இந்தியர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Read more

தொடர் குண்டுவெடிப்புகள்: 7 பேர் கைது; 200 இற்கும் மேற்பட்டோர் பலி!

நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற 8 குண்டு வெடிப்பு சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் 7 பேர் இன்று மாலைவரை கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் பல கோணங்களில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

Read more

மதூஷ் குழுவில் அப்ரிடி! அதிரடியாகக் கைது- பியல் விடுதலை

டுபாயில் கைது செய்யப்பட்டுள்ள பிரபல பாதாள உலகக் குழுவின் தலைவர் மாகந்துரே மதுஷுடன் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்ட பியல் புஷ்பகுமார விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

Read more

20 வயதில் கள்ளக்காதல்! பிரகதி கொலையில் திடுக்கிடும் தகவல்!!

கல்லூரி மாணவி பிரகதி (வயது 20) படுகொலை செய்யப்பட்ட வழக்கில் மாணவியின் உறவினர் சதீஷ்குமார் என்பவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். ஒட்டன்சத்திரம் பகுதியைச் சேர்ந்த தங்கராஜ் என்பவர் மகன் சதீஷ்குமார்

Read more

பொலிஸார் உட்பட 10 பேரைத் தாக்கிவிட்டு பெண்ணொருவரைக் கற்பழித்த பிரதேச சபை உறுப்பினர் கைது!

கந்தளாய் பொலிஸ் நிலையத்தில் கடமை புரியும் பொலிஸ் அதிகாரிகள் இருவர் உட்பட 10 பேரைத் தாக்கி காயங்களுக்கு உள்ளாக்கிய சம்பவம் தொடர்பில் கந்தளாய் பிரதேச சபை உறுப்பினர்

Read more

பாடசாலை மாணவியை பஸ்ஸுக்குள் வைத்து வன்புணர்ந்த நடத்துனர்! – ஆனமடுவவில் கொடூரம்

15 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவரை தனியார் பஸ் ஒன்றினுள் வைத்து பாலியல் துஷ்பிரயோகம் செய்த பஸ்ஸின் நடத்துனர் ஆனமடுவ பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார். ஆனமடுவ – மஹஉஸ்வெவ

Read more

இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணித்தலைவர் திமுத் கைது!

இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைவர் திமுத் கருணாரத்ன பொரளைப் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டார். மதுபோதையில் வாகனத்தை செலுத்தி வந்து, கிங்ஸி வீதியில் விபத்தொன்றை ஏற்படுத்தினார் என்ற குற்றச்சாட்டின்

Read more

ஒரு இரவுக்கு ரூ.40,000! இளம் பெண்களைப் போதைக்கு அடிமையாக்கி விபசாரத்தில் தள்ளிய கும்பல் வசமாக சிக்கியது!

இளம் பெண்களை ஏமாற்றி கொழும்புக்கு அழைத்து போதைக்கு அடிமையாக்கி, விபசாரத்தில் தள்ளும் மோசடிக் கும்பல் பற்றிய அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. நாட்டின் பல பாகங்களிலும் இந்தக் கும்பல்

Read more