யாழ். நாவாந்துறையில் சுற்றிவளைப்புத் தேடுதல்! – நால்வர் கைது

யாழ். நாவாந்துறையில் இஸ்லாமிய மக்கள் செறிந்து வாழும் பகுதி பாதுகாப்புப் படையினரால் சுற்றிவளைக்கப்பட்டுத் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதன்போது நால்வர் கைதுசெய்யப்பட்டனர். இலங்கையில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதல்களைத்

Read more

கிழக்கில் களமிறங்கினர் வெளிநாட்டுப் புலனாய்வாளர்கள்!

கிழக்கில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளின் தாக்குதலையடுத்து அங்கு பாதுகாப்புப் படையினரால் சுற்றிவளைக்கப்பட்டுத் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

Read more

கிளிநொச்சியிலும் பதற்றம்! தாக்குதல் நடத்திய அமைப்புடன் தொடர்புடைய அறுவர் சிக்கினர்!!

கிளிநொச்சியில் முப்படையினர் குவிக்கப்பட்டு தேடுதல் நடவடிக்கை இடம்பெற்றது. இதன்போது 6 முஸ்லிம்கள் படையினரால் கைதுசெய்யப்பட்டு, பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். கனகபுரத்தில் வியாபார நிலையங்கள் நடத்தும் நால்வர், லும்பினி விகாரைக்கு

Read more