காதலியை வன்புணர்ந்து படுகொலைசெய்து எரித்து மரத்தில் தொங்கவிட்ட காதலன் கைது!

கல்லூரி மாணவியை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி படுகொலை செய்து எரித்து மரத்தில் தொங்கவிட்ட கொடூர சம்பவம் இந்தியாவில் நடந்துள்ளது. இதையடுத்து அவரின் காதலன் கைதுசெய்யப்பட்டுள்ளார். கர்நாடக மாநிலம் ராய்ச்சூரில்

Read more

20 வயதில் கள்ளக்காதல்! பிரகதி கொலையில் திடுக்கிடும் தகவல்!!

கல்லூரி மாணவி பிரகதி (வயது 20) படுகொலை செய்யப்பட்ட வழக்கில் மாணவியின் உறவினர் சதீஷ்குமார் என்பவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். ஒட்டன்சத்திரம் பகுதியைச் சேர்ந்த தங்கராஜ் என்பவர் மகன் சதீஷ்குமார்

Read more

இலங்கையில் படுகொலைகள் தொடர்கின்றன! – கடுமையாக விமர்சித்து அமெரிக்கா அறிக்கை

உள்நாட்டுப் போரில் இடம்பெற்ற குற்றங்கள் தொடர்பாக  இலங்கை படையினர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு பொறுப்புக்கூறும் பொறிமுறை இன்னமும் உருவாக்கப்படவில்லை என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

Read more

தெற்கில் பொலிஸாரால் கடத்தப்பட்ட வர்த்தகர்கள் இருவரும் படுகொலை! – சடலங்களும் எரித்து அழிப்பு

காலி – ரத்கம பிரதேசத்தில் கடத்தப்பட்ட வர்த்தகர்கள் இரண்டு பேரும் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்று விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது எனப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். தென் மாகாண

Read more

ஊடகவியலாளர்கள் படுகொலை: ‘நீதி’ நிலைநாட்டப்பட வேண்டும்! – சுமந்திரன் எம்.பி. வலியுறுத்து

நாட்டில் கடந்த காலங்களில் இடம்பெற்ற கொலைகள் உள்ளிட்ட குற்றச்சம்பங்களின் பின்னணியை எந்தவொரு அரசும் கண்டுகொள்வதில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

Read more

மட்டக்களப்பில் பொலிஸ் அதிகாரிகள் இருவர் சுட்டுக்கொலை! – பின்னணியில் கருணா அம்மான்; ஐ.தே.க. பரபரப்பு தகவல்

மட்டக்களப்பு, வவுணதீவில் – பொலிஸ் அதிகாரிகள் இருவர் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவத்துடன் கருணா அம்மானும் தொடர்புபட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுகின்றது. எனவே, இது தொடர்பில் உடனடியாக விசாரணை

Read more