அவிசாவளையிலேயே குண்டு தயாரிப்பு? – 9 பாகிஸ்தானியர்கள், 3 இந்தியர்கள் கைது

கொழும்பில் நேற்று முன்தினம் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்களை அடுத்து, அவிசாவளையில் உள்ள செப்பு வயர் தொழிற்சாலையில் 9 பாகிஸ்தானியர்களும், 3 இந்தியர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Read more

பாகிஸ்தானில் குண்டு வெடிப்பு – 16 பேர் பலி!

பாகிஸ்தானின் பலோசிஸ்தான் நகரில் குண்டு வெடித்தது. இந்த குண்டு வெடிப்பில் குறைந்தது 16 பேர் பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகின்றது.

Read more

‘இந்தியாவுக்கு பதிலடி கொடுப்பதைவிட வேறு வழி இருந்திருக்காது’ – மனம் திறந்தார் இம்ரான் கான்

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு இது சோதனை காலம். கடந்த பெப்ரவரி மாதம், தமது நாட்டு பிராந்தியத்தில் இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலை அவர் சமாளிக்க வேண்டியிருந்தது.

Read more

பாகிஸ்தான்மீது இந்தியா மீண்டும் தாக்குதல்! திகதி விபரம் வெளியானதால் பரபரப்பு!!

தங்கள் மீது இந்தியா இந்த மாதம் மீண்டும் தாக்குதல் நடத்தும் என்று உளவுத்துறையின் நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிப்பதாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா மஹ்மூத் குரேஷி கூறியுள்ளார்

Read more

360 இந்திய கைதிகளை விடுவிக்க பாகிஸ்தான் அரசு முடிவு!

சிறையில் உள்ள 360 இந்திய கைதிகளை விடுவிக்க பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Read more

பாகிஸ்தானை தனிமைப்படுத்திவிட்டோம்! இந்தியா மகிழ்ச்சி

இஸ்லாமிய நாடுகள் மத்தியில் பாகிஸ்தானை தனிமைப்படுத்துவதில் இந்தியா வெற்றி கண்டுள்ளதாக சுஷ்மா சுவராஜ் தெரிவித்தார்.

Read more

இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதுவர் திடீர் மாற்றம்!

இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதராக பதவி வகிக்கும் சொஹைல் மக்மூத் திடீரென மாற்றப்பட்டுள்ளார்.

Read more

பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்க புதிய வெடிபொருட்களை கோரும் இந்திய விமானப்படை!

எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் இராணுவம், F-16 போர் விமானங்களை நிறுத்துவதாக கூறப்படுவதால், புதிய வெடிபொருட்களை உடனடியாக வழங்குமாறு, இந்திய விமானப்படை கோரியிருப்பதாக, தகவல் வெளியாகியிருக்கிறது.

Read more

இந்தியா – பாகிஸ்தானிடையே பதற்றம்! கொழும்பு கழுகுப்பார்வை!!

இந்தியா- பாகிஸ்தான் இடையிலான பதற்ற நிலை தீவிரமடையக் கூடாது என்றும், இரண்டு நாடுகளுக்கும் இடையிலான நிலைமைகளை இலங்கை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும்,  பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

Read more