டுபாயிலிருந்து நாடுகடத்தப்பட்டோர்மீது கழுகுப்பார்வை – விசேட பொலிஸ் குழு களத்தில்!

டுபாயிலிருந்து நாடு கடத்தப்பட்டவர்கள் தொடர்பான விசாரணைகளின் கண்காணிப்பிற்காக பொலிஸ் அதிகாரிகள் 7 பேர் அடங்கிய குழுவொன்று பொலிஸ்மா அதிபரால் நியமிக்கப்பட்டுள்ளது.

Read more

அங்கொட லொக்காவின் சகாவான ‘கடுவெல பபி’ கைது! அதிரடிப்படையின் கைது வேட்டை தொடர்கிறது!!

டுபாயில் சிறைவைக்கப்பட்டுள்ள அங்கொட லொக்காவின் சகாவான ‘கடுவெல பபி’ என்றழைக்கப்படும் இசுறு சமிந்த சமரதுங்க, விசேட அதிரடிப் படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். கடுவெல – பிட்டுகல பகுதியில், பிரபல

Read more

கஞ்சா கடத்தல் காரர்களின் கூடாரமாக வடக்கு? இன்றும் இருவர் மடக்கிப்பிடிப்பு!

பருத்தித்துறை கடற்கரையோரத்தில், சுமார் 133 இலட்சம் ரூபா பெறுமதியான கேரள கஞ்சாவுடன் சந்தேகநபர்கள் இருவர் இன்று (17) காலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

Read more

கஞ்சிபான இம்ரானின் சகாவான ‘ஜீபும்பா’ கைது!

டுபாயில் கைதுசெய்யப்பட்டுள்ள கஞ்சிப்பான இம்ரானின் வலது கையாக செயற்பட்ட “ஜீபும்பா” என்றழைக்கப்படும் மொஹமட் சியாம் என்பவர் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Read more

3 துப்பாக்கிகள் சகிதம் யட்டியாந்தோட்டையில் ஒருவர் கைது!

யட்டியாந்தோட்டை கபுலுமுல்ல பகுதியில், வீடொன்றில் மறைத்துவைக்கப்பட்டிருந்த மூன்று துப்பாக்கிகளுடன் நபரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர். யட்டியாந்தோட்டை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே துப்பாக்கிகள் மீட்கப்பட்டுள்ளன.

Read more

பொலிஸ் கான்ஸ்டபிளை வெட்டி வீழ்த்திய மீன்கடைக்காரர்! பதுளையில் பயங்கரம்!!

மீன்கடைக்காரர் மீன் வெட்டும் கத்தியால், பொலிஸ் கான்ஸ்டபிளை சரமாரியாக வெட்டிவீழ்த்திய கொடூரச் சம்பவம் பதுளைபள்ளக்கட்டு பகுதியில் (08) நேற்று இடம்பெற்றது.

Read more

விமானத்தை தாக்கி அழிக்கும் துப்பாக்கியுடன் இராணுவ அதிகாரி பதுளையில் கைது! பலகோணங்களில் விசாரணை!!

விமானங்களை தாக்கி அழிக்க பயன்படுத்தப்படும் துப்பாக்கிகள் மற்றும் அதற்குரிய 73 சன்னங்கள் ஆகியவற்றை கைப்பற்றிய பொலிஸார், இராணுவ உயர் அதிகாரி ஒருவரையும் கைதுசெய்தனர்.

Read more

10 குழந்தைகள் நரபலி! 65 சூனியக்காரர்கள் கைது!!

பத்து குழந்தைகளை நரபலி கொடுத்தது தொடர்பாக 65 சூனியக்காரர்கள் அல்லது பாரம்பரிய மருத்துவர்களை தான்சானியா பொலிஸார் கைது செய்துள்ளனர்.

Read more

கஞ்சிப்பான இம்ரானின் மற்றுமொரு சகா கைது!

டுபாயில் மாக்கந்துர மதுஷுடன் கைதுசெய்யப்பட்டுள்ள கஞ்சிப்பான இம்ரானுக்கு நெருக்கமான முக்கிய நபர் ஒருவர் ஐஸ் போதைப்பொருளுடன் கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளார். பொலிஸ் விசேட அதிரடிப் படையின் திட்டமிட்ட

Read more

விமானி என ஏமாற்றி 25 ஆண்டுகள் விமானம் ஓட்டிய பொறியாளர் !

தென்னாப்பிரிக்க அரசுக்குச் சொந்தமான ‘சௌத் ஆப்ரிக்கன் ஏர்லைன்ஸ்’ விமான சேவை நிறுவனத்தில், விமானிகளுக்கான உரிமம் இல்லாமல் 25 ஆண்டுகள் விமானங்களை இயக்கி வந்த ‘விமானி’ பதவி விலகியுள்ளார்.

Read more