கஞ்சா கடத்தல் காரர்களின் கூடாரமாக வடக்கு? இன்றும் இருவர் மடக்கிப்பிடிப்பு!

பருத்தித்துறை கடற்கரையோரத்தில், சுமார் 133 இலட்சம் ரூபா பெறுமதியான கேரள கஞ்சாவுடன் சந்தேகநபர்கள் இருவர் இன்று (17) காலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

Read more

வடக்கில் அத்தியாவசிய உணவுபோல் ஆகிவிட்டது கேரள கஞ்சா! – வடிவேல் ஆதங்கம்

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கேரள கஞ்சாவின் பாவனை அதிகரித்துவிட்டதாகவும், இருமாகாணங்களுக்கும் இது பெரும் சாபக்கேடாக அமைந்துள்ளது என்றும் வடிவேல் சுரேஸ் எம்.பி. தெரிவித்தார்.

Read more