வடக்கிலும் தேடுதல் வேட்டை! – யாழில் மூவர் கைது!

வடக்கிலும் பல இடங்களில் இன்று தேடுதல், சுற்றிவளைப்பு நடவடிக்கைகளில் பொலிஸாரும், படையினரும் ஈடுபட்டனர். இதன்படி யாழ்.பருத்தித்துறை மற்றும் நெல்லியடிப் பகுதிகளில் இன்று (27) அதிகாலை இராணுவத்தினரால் பாரிய

Read more

வடக்கில் படை விலக்கல் சாத்தியமே இல்லையாம்! – அரசு கூறுகின்றது

வடக்கில் முழுமையான படை விலக்கல் சாத்தியமில்லை என்று பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்த்தன தெரிவித்துள்ளார். போர் முடிவுக்கு வந்து 10 ஆண்டுகளாகியுள்ள நிலையில்,வடக்கில் படை விலக்கல்

Read more

மைத்திரியுடன் இன்று கூட்டமைப்பு சந்திப்பு!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும் இடையில் இன்று முக்கிய சந்திப்பு நடைபெறவுள்ளது. இந்தச் சந்திப்பின்போது, வடக்கு, கிழக்கு அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளது

Read more

வடக்கில் மாற்று அரசியலுக்கு தலைமைத்துவம் வழங்க தயார் – லெப்டினென்ட் கேர்ணல் ரத்னபிரிய அறிவிப்பு!

” வடக்கில் மாற்று அரசியலுக்கு தலைமைத்துவம் வழங்குவதற்கு தயாராகவே இருக்கின்றேன்.” என்று முல்லைத்தீவு, விஸ்வமடு சிவில் பாதுகாப்பு படைப் பிரிவிற்கு பொறுப்பாக இருந்த லெப்டினென்ட் கேர்ணல் ரத்னபிரிய பந்து

Read more

பிரபாகரனே வடக்கில் வனவளத்தை பாதுகாத்தார்! – ஜனாதிபதி தெரிவிப்பு

” புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் வடக்கில் வன வளத்தை பாதுகாத்தார். அவர் செய்த ஒரேவொரு நல்ல விடயமாக இதை கருதலாம்.” என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

Read more

ஐ.நா. ஆணையரின் அறிக்கையில் ‘தமிழ் மக்கள்’, ‘வடக்குக் கிழக்கு’ என்ற வார்த்தைப் பிரயோகங்கள் தவிர்ப்பு!

ஐ.நா. மனித உரிமைச் சபை ஆணையாளர் மிச்செல் பச்சலெட் இலங்கை தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில் தமிழ் மக்கள் என்றோ, வடக்கு – கிழக்கு மாகாணம் என்றோ எந்தவொரு

Read more

கஞ்சா கடத்தல் காரர்களின் கூடாரமாக வடக்கு? இன்றும் இருவர் மடக்கிப்பிடிப்பு!

பருத்தித்துறை கடற்கரையோரத்தில், சுமார் 133 இலட்சம் ரூபா பெறுமதியான கேரள கஞ்சாவுடன் சந்தேகநபர்கள் இருவர் இன்று (17) காலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

Read more

வடகிழக்கு மக்களின் அமோக ஆதரவுடன் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிவாகை சூடுவோம்!

மஹிந்த ராஜபக்சவால் முன்மொழியப்படும் ஜனாதிபதி வேட்பாளருக்கு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன நிபந்தனையற்ற ஆதரவை வழங்கும் என்று அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் பஸில் ராஜபக்ச தெரிவித்தார்.

Read more

வடக்குக்கு ‘இராஜதந்திர’ படையெடுப்பு!

ஐ.நா மனித உரிமைகள். பேரவையில் இலங்கை குறித்த முக்கியமான விவாதம் நடக்கவுள்ள நிலையில், கொழும்பில் உள்ள வெளிநாட்டுத் தூதுவர்கள் மற்றும் இராஜதந்திரிகள் வடக்கிற்குப் படையெடுத்து வருகின்றன.

Read more

வடக்கை குறிவைக்கிறார் கோட்டா! இளைஞர்களை கொழும்புக்கு அழைத்து முக்கிய பேச்சு!!

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச, வடக்கு, கிழக்கிலுள்ள  இளைஞர்கள் சிலரை கொழும்புக்கு அழைத்து பேச்சு நடத்தியுள்ளார் என தெரியவருகின்றது.

Read more