மதூஷ் குழுவில் அப்ரிடி! அதிரடியாகக் கைது- பியல் விடுதலை
டுபாயில் கைது செய்யப்பட்டுள்ள பிரபல பாதாள உலகக் குழுவின் தலைவர் மாகந்துரே மதுஷுடன் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்ட பியல் புஷ்பகுமார விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
Read moreடுபாயில் கைது செய்யப்பட்டுள்ள பிரபல பாதாள உலகக் குழுவின் தலைவர் மாகந்துரே மதுஷுடன் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்ட பியல் புஷ்பகுமார விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
Read moreடுபாயிலிருந்து நாடு கடத்தப்பட்டவர்கள் தொடர்பான விசாரணைகளின் கண்காணிப்பிற்காக பொலிஸ் அதிகாரிகள் 7 பேர் அடங்கிய குழுவொன்று பொலிஸ்மா அதிபரால் நியமிக்கப்பட்டுள்ளது.
Read moreபாதாள கோஷ்டியைச் சேர்ந்த நால்வர் ஹெரோயினுடன் இன்று கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
Read moreவிசேட அதிரடிப்படைக்கு, அதி நவீன ஆயுதங்கள் புதிதாக கொள்வனவு செய்து வழங்கப்படவுள்ளதாக, சிறப்பு அதிரடிப்படையின் கட்டளை அதிகாரி எம்.ஆர். லதீப் தெரிவித்துள்ளார்.
Read moreபாதாள கோஷ்டிக்கு முடிவு கட்டுமாறு எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச வலியுறுத்தியுள்ளார்.
Read moreகொழும்பு நகரில் பாதாள உலகக் குழுவாக இயங்கி, குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த பிரதான புள்ளிகள் இருவர், சனிக்கிழமை (01) நண்பகல் குருநாகல் வெஹெர பிரதேசத்தில் மறைந்திருந்தபோது,
Read more