மதூஷ் குழுவில் அப்ரிடி! அதிரடியாகக் கைது- பியல் விடுதலை

டுபாயில் கைது செய்யப்பட்டுள்ள பிரபல பாதாள உலகக் குழுவின் தலைவர் மாகந்துரே மதுஷுடன் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்ட பியல் புஷ்பகுமார விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

Read more

டுபாயிலிருந்து நாடுகடத்தப்பட்டோர்மீது கழுகுப்பார்வை – விசேட பொலிஸ் குழு களத்தில்!

டுபாயிலிருந்து நாடு கடத்தப்பட்டவர்கள் தொடர்பான விசாரணைகளின் கண்காணிப்பிற்காக பொலிஸ் அதிகாரிகள் 7 பேர் அடங்கிய குழுவொன்று பொலிஸ்மா அதிபரால் நியமிக்கப்பட்டுள்ளது.

Read more

பாதாள கோஷ்டி உறுப்பினர்கள் நால்வர் மடக்கிப்பிடிப்பு!

பாதாள கோஷ்டியைச் சேர்ந்த நால்வர் ஹெரோயினுடன் இன்று கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

Read more

‘பாதாள கோஷ்டிக்கு சமாதி’ – விசேட அதிரடிப்படைக்கு அதி நவீன ஆயுதங்கள்!

விசேட அதிரடிப்படைக்கு, அதி நவீன ஆயுதங்கள் புதிதாக கொள்வனவு செய்து வழங்கப்படவுள்ளதாக, சிறப்பு அதிரடிப்படையின் கட்டளை அதிகாரி எம்.ஆர். லதீப் தெரிவித்துள்ளார்.

Read more

பாதாள கோஷ்டிக்கு சமாதி கட்டுக – அரசிடம் மஹிந்த வலியுறுத்து!

பாதாள கோஷ்டிக்கு முடிவு கட்டுமாறு எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச வலியுறுத்தியுள்ளார்.

Read more

கொழும்பில் கைது வேட்டை – பாதாள கோஷ்டி தலைவர்கள் மடக்கிப் பிடிப்பு!

கொழும்பு நகரில் பாதாள உலகக் குழுவாக இயங்கி, குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த பிரதான புள்ளிகள் இருவர், சனிக்கிழமை (01) நண்பகல் குருநாகல்  வெஹெர பிரதேசத்தில் மறைந்திருந்தபோது,

Read more