இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணித்தலைவர் திமுத் கைது!
இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைவர் திமுத் கருணாரத்ன பொரளைப் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டார்.
மதுபோதையில் வாகனத்தை செலுத்தி வந்து, கிங்ஸி வீதியில் விபத்தொன்றை ஏற்படுத்தினார் என்ற குற்றச்சாட்டின் கீழே அவர் கைதுசெய்யப்பட்டார் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸ்
பிணையில்
விடுவிப்பு
எனினும், விசாரணைகளின் பின்னர் அவர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.